1991 இந்தியப் பொதுத் தேர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 48:
 
==பின்புலம்==
[[இந்தியப் பொதுத் தேர்தல், 1989|முந்தைய]] தேர்தலில் வெற்றி பெற்ற [[தேசிய முன்னணி (இந்தியா)|தேசிய முன்னணி]] அரசு, ஒற்றுமையின்மையால் இரு ஆண்டுகளில் கவிழ்ந்தது. அதன் முக்கிய அங்கமான [[ஜனதா தளம்]] இரண்டாகப் பிளவுற்று [[சந்திரசேகர்]] தலைமையில் சவாஜ்வாடி ஜனதாக் கட்சி உருவானது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுடுப்பில் [[வி. பி. சிங்]] தோற்று சந்திரசேகர் பிரதமரானார். சந்திரசேகர் அரசுக்கு ராஜீவ் காந்தியின் காங்கிரசு கட்சி வெளியிலிருந்து ஆதரவளித்தது. ஆனால் விரைவில் ஆதரவை விலக்கிக் கொண்டதால், சந்திர சேகர் அரசும் கவிழ்ந்து, புதிதாக தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இத்தேர்தலில் நான்கு முனைப்போட்டி காணப்பட்டது - காங்கிரசு, [[பாரதீய ஜனதா கட்சி]], [[ஜனதா தளம்]], சமாஜ்வாடி ஜனதாக் கட்சி ஆகியவை தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் களத்தில் இருந்தன.
 
தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் காந்தி [[ஸ்ரீபெரும்புதூர்|ஸ்ரீபெரும்புதூரில்]] [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] தற்கொலைப் படையினரால் [[ராஜீவ் காந்தி படுகொலை|படுகொலை]] செய்யப்பட்டார். இதனையடுத்து அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் [[பி. வி. நரசிம்ம ராவ்]] காங்கிரசு தலைவரானார். ராஜீவ் படுகொலையினால் எழுந்த அனுதாப அலையால் காங்கிரசு நிறைய இடங்களில் வென்று முதலிடத்தில் வந்தது. தனிப்பெரும்பான்மை கிட்டவில்லையென்றாலும் தனிப்பெரும் கட்சி என்பதால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது. நரசிம்ம ராவ் பிரதமரானார்.
வரிசை 119:
*[http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1991/VOL_I_91.pdf Indian general election, 10th Lok Sabha]
 
{{வார்ப்புரு:இந்தியத் தேர்தல்கள்}}
 
[[பகுப்பு:1991 தேர்தல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/1991_இந்தியப்_பொதுத்_தேர்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது