பாம்பு (சீன சோதிடம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
== பெயர்க்காரணம் ==
 
பாம்பு ஆறாவது சீன சோதிட குறியாக குறிப்பிடப்படுவதின் காரணமாக, [[சீனா]]வில் கூறப்படும் கதை இது. முன்பு ஒரு காலத்தில் முதல் வருடக்குறியாக யார் வருவது என்பதில் விலங்குகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இதற்க்குஇதற்கு தீர்வாக [[கடவுள்]] ஒரு பெரிய ஆற்றைக் கடக்கும் போட்டியை அறிவித்தார். இதில் [[எலி]], எருது, [[புலி]], [[முயல்]], [[டிராகன்]] ஆகியவற்றை தொடர்ந்து [[பாம்பு]] ஆறாவதாக வந்தது. ஏழாவதாக வந்த [[குதிரை]], கரையை நெருங்கும் பொழுது அதன் குழம்பிலிருந்து பாம்பு வெளியே வந்தது. அதைக்கண்டு பயந்து போன குதிரை சற்று பின்வாங்கியது. இதை பயன்படுத்திக்கொண்டு பாம்பு ஆறாவதாக கரையை அடைந்தது. இதனால் பாம்பை கடவுள் ஆறாவது வருடக்குறியாக அறிவித்தார்.
 
== இயல்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாம்பு_(சீன_சோதிடம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது