தனிமகனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB |
சிNo edit summary |
||
வரிசை 1:
'''தனிமகனார்''' சங்ககால நல்லிசைப் புலவர்களுள் ஒருவராவார். இவர் பாடிய பாடல் [[எட்டுத்தொகை]] நூல்களுள் ஒன்றான [[நற்றிணை]]யில் 153 ஆம் பாடலாக உள்ளது. [[பாலை]]த்திணையுள் அமைந்த இப்பாடல் தலைவனைப் பிரிந்த [[தலைவி]]யின் ஆற்றாமை வெளிப்பாடாய் அமைந்துள்ளது.<ref>[http://www.tamilvu.org/ta/tdb-titles-cont-lite-html-makanar-280854 தனிமகனார் - தமிழ் இணையக் கல்விக் கழகம்]</ref>
== பெயர்க்காரணம் ==
வரிசை 13:
என்று பாடும் உவமை நயம் இவர்தம் காரணப் பெயருக்கு கரணியமாயிற்று.
==மேற்கோள்கள்==
<references/>
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
|