பாபேல் கோபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Confusion of Tongues.png|right|200px]]
'''பாபேல் கோபுரம்''' [[பைபிள்]] தொன்மங்களில் வரும் ஒரு கட்டிம்[[கட்டிடம்]] ஆகும். அந்த கதை பின்வருமாறு. முன்பொரு காலத்தில் மனிதர் அனைவரும் ஒரே மொழியைப் பேசினர். ஒருமுறை சொர்க்கம் வரை உயரத்தக்க ஒரு கோபுரத்தை மனிதர் கட்ட தொடங்கினர். அவ்வாறு கட்டிக் கொண்டிருந்த போது மனிதரின் ஆக்க செயற்பாட்டைக் கண்டு இறை கோபம் அல்லது பொறாமை கொண்டது. அதனால் அவர்கள் வெவ்வேறு மொழிகள் பேசி சிரமப்படட்டும் என்று சாபம் இட்டது. அன்றிலிருந்தே மனிதர் வெவ்வேறு மொழிகள் பேசினர் என்றும், இது மனிதருக்கு கிடைத்த சாபம் என்றும் பைபிள் தொன்மம் கூறுகிறது.
 
[[பகுப்பு:தொன்மவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பாபேல்_கோபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது