இரண்டாம் நெபுகாத்நேசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 'ர' பிணக்கு உட்பட சில மாற்றங்கள் |
சி →top |
||
வரிசை 1:
{{Infobox monarch
| name = நபூ-குதுரி-உசூர்<br/>Nabû-kudurri-usur
| title = [[புது பாபிலோனியப் பேரரசு|புது பாபிலோனியப் பேரரசர்]]
| image = Nebukadnessar II.jpg
| caption = இரண்டாம் நெபுகாத்நேசர் மன்னரின் தலை பொறிக்கப்பட்ட ஒரு வேலைப்பாடு. அன்டன் நீசுட்ரோம், 1901.<ref>Anton Nyström, ''Allmän kulturhistoria eller det mänskliga lifvet i dess utveckling'', bd 2 (1901)</ref>
வரிசை 17:
| death_place =
| buried =}}
'''
இவா் உலகப்புகழ் பெற்ற [[பாபிலோன்]] நகரை மீண்டும் பொழிவுடன் கட்டி எழுப்பினாா். இது அக்காலத்தில் உலக ஆச்சரியங்களுள் ஒன்றாக விளங்கியது. "[[பாபிலோனின் தொங்கு தோட்டம் | தொங்கும் தோட்டம்]]" என்ற புதிய தோட்டத்தை விஞ்ஞான அடிப்படையில் உருவாக்கினாா். "தொங்கும் தோட்டம்" நெபுகாத்நேசா் தனது மனைவியின் நினைவாக அமைக்கப்பட்டது என நம்பப்படுகிறது. நெபுகாத்நேசா் தனது தலைநகரில் அமைத்த கட்டிடங்கள் சுற்றிலும் அமைக்கப்பட்ட அனைத்து வகையான கட்டிட அமைப்புகளும் திட்டமிட்டு சுமார் 16 கிமீ சுற்றளவில் இரண்டு சுவர்களுக்கு இடையே பிரமாண்டமான 'இசுத்தார்கேட்' அமைத்து பாதுகாப்பாக அமைக்கப்பட்ட நகரமாகும். இவர் மேலும் ஒரு பெரிய அழகான புகழ்பெற்ற அரண்மனையை கட்டினார். அது, 'தி மார்வெல் ஆப் தி மேன்கைண்ட்' என்று அழைக்கப்பட்டது. மேலும் இவர் ஒரு கப்பல் துறைமுகத்தை பெர்சியன் கல்ப் என்ற இடத்தில் முதன்முதலில் அமைத்து உலகப்புகழ் பெற்றாா்.<ref>"Manorama Tell me why" July 2017</ref>
==மேற்கோள்கள்==
|