ரோஜாவை கிள்ளாதே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 7:
பீட்டர் (பிரபாகரன்) என்ற கடத்தல்காரனிடம் அலெக்சாண்டர் (அர்ஜுன்) அடியாளாக பணி ஆற்றிவருகிறான். பீட்டரிடம் இருக்கும் அடியாட்களில், அலெக்சாண்டர் மிகவும் விசுவாசம் கொண்ட அடியாளாக இருக்கிறான். அய்யனார் என்பவருடன் பீட்டருக்கு அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. எப்படியாது அய்யனாரை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் பீட்டரிடம் ஆழமாக இருந்தது.
 
அய்யனாரிடம் அணுஅனு (குஷ்பூ) என்ற பெண் வேலை பார்த்து வந்தாள். அவளை மேடையில் ஆடச் செய்து மிகவும் தரக் குறைவாக நடத்தினான் பீட்டர். அதே நேரம், அணுஅனு தான் அய்யனாரின் பலவீனம் என்று கண்டறிந்த பீட்டர், அணுவைஅனுவை கொல்ல அலெக்சாண்டரை ஏவுகிறான். அணுவைஅனுவை கொல்ல மனம் இல்லாத அலெக்சாண்டர், அவளின் தோளில் சுடுகிறான். காயமடைந்த அணுவைஅனுவை, மருத்துவமனையிலும் சேர்கிறான். பின்னர், பீட்டரிடமிருந்தும் அய்யனாரிடமிருந்தும் அணுவைஅனுவை காப்பாற்ற முடிவு செய்கிறான் அலெக்சாண்டர். இறுதியில், அணுவைஅனுவை காப்பாற்றப்பட்டாளா என்பதே மீதிக் கதையாகும்.
 
== ஒலித்தொகுப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/ரோஜாவை_கிள்ளாதே" இலிருந்து மீள்விக்கப்பட்டது