4,829
தொகுப்புகள்
(removed Category:தமிழ்நாட்டில் வேளாண்மை using HotCat) |
சி அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
}}
'''காட்டுயானம்''' (''Kattu Yanam'') '''கட்டுடை ஓணான் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் வழக்கொழிந்து போய் '''நம்மாழ்வார்'''அவர்களது இயற்கை விவசாய விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது தலைஞாயிறு அருகே வடுவூர் கிராமத்தைச் சேர்ந்த வீரப்ப. இராமக்கிருஷ்ணன் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் நம்மாழ்வார் அவர்களிடம் தற்போது '''காட்டுயானம்''' என்று அழைக்கப்பட்டு,நெடுங்காலமாக பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய [[நெல்]] வகையான இது, மற்றப் பாரம்பரிய நெல் இரகங்களைவிட கூடுதல் மருத்துவக் குணம் கொண்டது. எந்தத் தட்பவெப்ப நிலையிலும் விளையக்கூடிய இந்நெல் இரகம், வறட்சியிலும், வெள்ளத்திலும் மகசூல் கொடுக்கக்கூடியதாகும். ஏழு அடி உயரம் வரை வளரும் காட்டுயானம், [[யானை]]யையும் மறைக்கக்கூடிய அளவிற்கு வளர்கிறது. (''அதனாலேயே இந்த நெற்பயிர்க்கு “காட்டுயானம்” எனப் பெயர் பெற்றுள்ளது'')<ref name="thehindu">{{cite web |url=http://tamil.thehindu.com/general/environment/8D/article6749650.ece |title=உடலுக்குத் தெம்பூட்டும் யாணம் |நெல் ஜெயராமன் |publisher=தி இந்து (தமிழ்) |date=© சனவரி 03, 2015 |accessdate=2016-12-23}}</ref>
== மருத்துவக் குணம் ==
|
தொகுப்புகள்