குருச்சேத்திரப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: Undo |
Fixed typo |
||
வரிசை 20:
== குருச்சேத்திரப் போர் நடந்த காலம் ==
குருசேத்திரப் போர் எந்த காலத்தில் நடந்தது என்று, [[புராணம்|புராண இலக்கியங்கள்]] மற்றும் வரலாற்று அறிஞர்கள் பலவாறாக கூறுகின்றனர். சிலர் [[கிறிஸ்து]] பிறப்பதற்கு முன் என்றும், சிலர் கிறிஸ்து பிறந்தற்குப் பின் என்றும் கூறுகிறார்கள். ஆனால் எவராலும் குருசேத்திரப் போர் நடந்த காலகட்டத்தை உறுதியிட்டு அறுதியாக கூற இயலவில்லை. கடலில் மூழ்கிய [[துவாரகை]] நகரை ஆய்வு செய்த [[தொல்லியல்]] அறிஞர்கள், துவாரகை கி.மு 1500 ல் கடலால் மூழ்கடிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். குருச்சேத்திரப் போர் கி. மு., 1500-இல் நடைபெற்றதாக கூறப்படினும் ,ஆரியர்களால் பயன்படுத்தப்பட்ட வண்ணம் தீட்டப்பட்ட மட்கலப் பண்பாடு கி.மு 1100 கு
== போருக்கான காரணங்கள் ==
|