சர்வதேச எழுத்தறிவு நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
Fixed typo
 
வரிசை 1:
{{unreferenced}}
[[யுனெஸ்கோ]] என்று பொதுவாக அழைக்கப்படும் '''ஐ.நா கல்வி அறிவியல் கலாச்சார நிறுவனம் ''' [[எழுத்தறிவின்மை]]யை அகற்றும் பொருட்டு 1965 ம் ஆண்டு செப்டம்பர் 8 -ம் நாள் [[ஈரான்]] நாட்டின் தலைநகர் [[டெக்ரானில்]] உலக நாடுகளின் கல்வி அமைச்சர்களின் மகாநாடு ஒன்றை நடத்தியது. இம்மாநாட்டில் எழுத்தறிவின்மையால் உலக நாடுகளில் ஏற்ப்படும்ஏற்படும் அரசியல் சமூக பொருளாதார பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கப்பட்டது. எழுத்தறிவின்மையை உலகிலிருந்து அறவே அழிப்பதற்காக ஆற்ற வேண்டிய பணிகள் நடைமுறைகள் ஆகியவைகளை பட்டியலிட்டு ஒரு அறிக்கையையும் அளித்தது. எழுத்தறிவின்மையை போக்குவதற்காக மாநாடு நடைபெற்ற செப்டம்பர் 8 -ம் தேதியை [[சர்வதேச எழுத்தறிவு நாள்]] என யுனெஸ்கோவின் 14 வது பொதுக்குழு பிரகடனம் செய்தது. 1967 ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 -ம் நாள் சர்வதேச எழுத்தறிவு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
 
==நோக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/சர்வதேச_எழுத்தறிவு_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது