யாப்பருங்கலக் காரிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 6:
 
==நூலாசிரியர்==
[[யாப்பருங்கலம்]], யாப்பருங்கலக்காரிகை என்னும் இரு நூல்களையும் இயற்றியவர் "'''[[அமுதசாகரர்]]'''" என்பவராவார். இவர் [[சமணம்|சமண]] சமயத் துறவியாவார். [[அமுதசாகரர்|அமுதசாகர]]ரின் ஆசிரியர் பெயர் '''[[குணசாகரர்]]''' என்பதாகும்.[[குணசாகரர்|குணசாகர]]ரே இந்நூலுக்கு உரையாசிரியருமாவார். [[அமுதசாகரர்]] பாண்டிய நாட்டில் பிறந்து வளர்ந்து, [[கழுகுமலை]]யில் ஆசிரியர் குணசாகரரிடம் பயின்று, பிற்காலத்தே தொண்டை நாட்டிற்க்குநாட்டிற்கு வந்து தங்கி வாழ்ந்திருக்கின்றார்.
 
==நூலின் காலம்==
"https://ta.wikipedia.org/wiki/யாப்பருங்கலக்_காரிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது