கொங்கர்கள் வாழ்கின்ற நாடாம் கொங்கு நாட்டிலே போர்களம்போர்க்களம் புகுந்து காவு கொள்ளும் [[ கொங்கு வேட்டுவ கவுண்டர் ]] குலத்திலே வாளோடு தோன்றிய வெற்றித் திருமகன்.எதிரிகளை புற முதுகிட்டு ஓடச் செய்யும் வல்லாண்மை பொருந்திய வல்லவன். போர்களத்தின்போர்க்களத்தின் தெய்வமான காளியை([[கொற்றவையை]]) குல தெய்வமாக கொண்ட கொங்கு வேட்டுவக் கவுண்டர் தலைவன். 24 கொங்கு நாட்டில் ஒன்றான தலையூர்.அத்தலைய நாட்டின் தலைவன் காளி கவுண்டர் .தலையூர் காளி கவுண்டர்எ ன்பவன் 24 கொங்கு நாடுகளுக்கும் தலைநகராக விளங்கிய தலையூரை ஆண்ட அரசன். கொங்கு நாட்டின் வீர வரலாற்றில் தவறாது இடம் பெற்றிருப்பவன். இவன் ஒட்டு மொத்த [[கொங்கு வேட்டுவக் கவுண்டர்]] தலைவனாக அறியப்படுகிறான். மேலும் தலையூர்க் காளி சிறந்த காளி பக்தன்.மேலும் சிறந்த வீரன் என போற்றப்படுபவர். இத்தலையூர் ஆனது இன்றைய சின்னத் தாராபுரத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
== பெயர்க்காரணம் ==
வரிசை 19:
== சிறப்பு ==
வீரப்பூர் போர்களத்தில்போர்க்களத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதையும்,போரின் முடிவையும் படைவீரர்களாகப் பணியாற்றிய முத்தரைய
வீரர்களே அறிவார்கள்.அவர்கள் தெரிந்து கண்ட நிகழ்ச்சிதான் இன்றைய படுகளம் போரில் அனைவரும் தற்கொலை புரிந்து மாண்டனர்.
அந்த இடம் தான் படுகளம் என்று அழைக்கப்படுகிறது.பொன்னர் ,சங்கர் ,சாம்பன் ஆகியோர் இறந்த இடத்தில் நடுகள் வைத்து [[முத்தரைய]]