பூலாங்குடியிருப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
வரிசை 14:
}}
 
'''பூலாங்குடியிருப்பு''' ([[ஆங்கிலம்]]:poolankudiyiruppu), தமிழக - கேரள எல்லைபகுதியான இவ்வூர் இயற்கை எழில்கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் [[அரிகர ஆறு|அரிகர நதி]] ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இவ்வூரின் வழியாக புகழ்பெற்ற [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டை]] - [[கொல்லம்]] இரயில் பாதை உள்ளது. மேலும் இங்கிருந்து புகழ்பெற்ற ஆன்மீக தளமான திருமலைகோவில் செல்வதற்க்குசெல்வதற்கு தனி பாதையும் உள்ளது. முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானதின் கீழ் [[கலங்காதகண்டி]] மன்னன் கட்டுபாட்டில் சுமார் 150 ஆண்டு இருந்தது குறிப்பிடதக்கது. இவ்வூர் 1956 ஆண்டு நவம்பர் 1 ம் தேதி திருவிதாங்கூர் சமஸ்தான்திலிருந்து தமிழ்நாட்டுடன் இனைந்த பகுதிகளுள் ஒன்றாகும்.
 
[[படிமம்:பூலாங்குடியிருப்பு_முகைதீன்_பள்ளிவாசல்.jpg|thumbnail|பூலாங்குடியிருப்பு முகைதீன் பள்ளிவாசல்]]
"https://ta.wikipedia.org/wiki/பூலாங்குடியிருப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது