இரண்டாம் கான்ஸ்டன்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[இரண்டாம் கான்ஸ்டன்டைன்]] 337 முதல் 340 வரை ரோமானிய பேரரசராக இருந்தார். அவர் [[முதலாம் கான்ஸ்டன்டைன்|மகா கான்ஸ்டன்டைனின் (முதலாம் கான்ஸ்டன்டைன்)]] மூத்த மகனாவார். இவர் அவரது சகோதரர்களுடன் இணைந்து இணை பேரரசராகவும் இருந்தார். <ref>https://www.britannica.com/biography/Constantine-II-Roman-emperor</ref> இவர் இத்தாலி மீது அவரது சகோதரன் முதலாம் கான்ஸ்டன்ஸ் நடத்திய படையெடுப்பில் தோல்வியடைந்து பின் அப்போரில் மரணமும் அடைந்தார்.
== பிறப்பும் அரசாட்சியும் ==
இரண்டாம் கான்ஸ்டன்டைன் [[முதலாம் கான்ஸ்டன்டைன்|மகா கான்ஸ்டன்டைனின் (முதலாம் கான்ஸ்டன்டைன்)]] மூத்த மகனாவார். இவர் ஃபாஊடா மற்றும் கான்ஸ்டன்டைனுக்கு பெப்ரவரி 316 இல் அர்லஸில் பிறந்தார்.இவர் [[கிறிஸ்தவர்|கிறிஸ்தவராக]] வளர்க்கப்பட்டார். 317 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதியன்று இவர் [[சீசர் (சிறப்புப் பெயர்)|சீசராக]] அறிவிக்கப்பட்டார்.<ref>https://www.unrv.com/emperors/constantine-II.php</ref> 323 இல், ஏழு வயதில்,சார்மாதியர்களுக்கு எதிராக அவரது தந்தை நடத்திய இராணுவ தாக்குதலில் பங்கு பெற்றார். பத்து வயதில், அவரது ஒன்றுவிட்ட சகோதரர் கிறிஸ்பஸின்
337 ஆம் ஆண்டில் அவரது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து, கான்ஸ்டன்டைன் II ஆரம்பத்தில் அவரது சகோதரர்கள் இரண்டாம் கான்ஸ்டான்டியஸ் மற்றும் கான்ஸ்டன்ஸுடன் இணைந்து பேரரசராக ஆனார், எனினும் பேரரசு அவர்களுக்கும் அவர்களது உறவினர்களான டால்மத்தியஸ் மற்றும் ஹன்னிபாலியனஸ் ஆகியோர்க்கு பிரித்தளிக்கப்பட்டது. ஆனால் இது சில
== மேற்கோள்கள் ==
|