வீரகத்திப் பிள்ளையார் தேவஸ்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி Fixed typo |
||
வரிசை 30:
'''வீரகத்திப் பிள்ளையார் தேவஸ்தானம்''' இலங்கையின் [[திருக்கோணமலை|திருக்கோணமலை]] மாவட்டத்தில் அமைந்துள்ளது. கி.பி.1801 ஆம் ஆண்டளவில் திரு அகிலேசப்பிள்ளை வேலுப்பிள்ளை என்பவருடன் திரு ச.சுவாமிநாத முதலியார் பரம்பரையில் வந்த திரு வீரகத்தி ராசகோன் முதலியாரும் இணைந்து இவ் ஆலயத்தை அமைத்து, திருப்பணிகள் செய்து வந்ததாகவும் 1878 வேலுப்பிள்ளை அவர்களின் மகன் [[வே. அகிலேசப்பிள்ளை|வே.அகிலேசப்பிள்ளையும்]] தொடர்ந்து 1910 ஆம் ஆண்டு அவர் மறைவிற்கு பின் அவரது மூத்த குமாரனான [[அ. இராசக்கோன்|அ. இராசக்கோன்]] என்பவரும் அவரது சகோதரரான திரு அழகைக்கோன் மற்றும் மயில்வாகன முதலியார் சுப்பிரமணியம் அவர்களும் இவ்வாலயத்தை பரிபாலித்து வந்துள்ளனர்.
1983 - 1990 ஆகிய
[[பகுப்பு:திருகோணமலையில் உள்ள கோயில்கள்]]
|