திருக்குறள் வீ. முனிசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB |
|||
வரிசை 12:
தந்தை [[பெரியார்]] [[1948]] இல் சென்னை ராயபுரத்தில் நடத்திய திருக்குறள் மாநாட்டில் திரு.வி.க., தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், கல்விக்கடல் சக்கரவர்த்தி நயினார், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோருடன் பங்கேற்று திருக்குறளார் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
வள்ளுவரின் குறள் மக்களிடம் வேகமாகப் பரவியது. இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும் தமிழ்ப் பாதுகாப்பு உணர்ச்சியும் மேலோங்கியிருந்த
[[பெரியார்]], [[பாரதிதாசன்]], ப.[[ஜீவானந்தம்]], [[காமராசர்]], [[மு. வரதராசன்|டாக்டர் மு.வ.]], [[கி. ஆ. பெ. விசுவநாதம்|கி.ஆ.பெ.விசுவநாதம்]], [[ரா. பி. சேதுப்பிள்ளை|ரா.பி.சேதுப்பிள்ளை]], [[ந.மு.வேங்கடசாமி நாட்டார்]], [[நாவலர் சோமசுந்தர பாரதியார்]], [[குன்றக்குடி அடிகளார்]], [[சுத்தானந்த பாரதி|கவியோகி சுத்தானந்த பாரதி]], [[உ. வே. சாமிநாதையர்|உ.வே.சா.]], [[தண்டபாணி தேசிகர்|மகாவித்வான் தண்டபாணி தேசிகர்]], [[சுவாமி சகஜானந்தா]], [[விபுலானந்த அடிகள்|சுவாமி விபுலானந்த அடிகளார்]], [[பி. டி. இராசன்|சர்.பி.டி.இராசன்]], [[சி.பா.ஆதித்தனார்]], [[என். எஸ். கிருஷ்ணன்|கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்]] உள்ளிட்ட தமிழறிஞர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார் திருக்குறளார்.
|