பஞ்சாப் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB |
|||
வரிசை 147:
[[படிமம்:Sikh Empire.JPG|thumb|right|[[சீக்கியப் பேரரசு]]]][[படிமம்:Darbar of Maharaja Ranjit Singh.jpg|thumb|380px|[[ரஞ்சித் சிங்|மகாராசா ரஞ்சித்சிங்]] அவையில் அனைத்து சமய மக்களும் இடம் பெற்றிருத்தல்]]
[[படிமம்:Ranjit Singh at Harmandir Sahib - August Schoefft - Vienna 1850 - Princess Bamba Collection - Lahore Fort.jpg|left|thumb|அமிர்தசரசின் பொற்கோவிலருகே கிரந்த் சாகிப் ஓதப்படுவதை கேட்கும் மகாராசா இரஞ்சித் சிங்]]
1801–1849
ஆனால் 1839இல் இரஞ்சித் சிங்கின் மறைவிற்குப் பிறகு உள்நாட்டுக் குழப்பங்களால் பேரரசு பலமிழந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி [[பிரித்தானியப் பேரரசு]] [[முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர்|ஆங்கிலேய-சீக்கியப் போரைத்]] தொடுத்தனர். படைத்துறையின் தலைமையால் ஏமாற்றப்பட்டு சீக்கியப் பேர்ரசு பிரித்தானியர்களிடம் தோல்வியைத் தழுவியது.<ref name="Grewal">{{cite book|title=The Sikhs of the Punjab|author=J. S. Grewal|publisher=Cambridge University Press |year=1998}}</ref><ref>Maharaja Ranjit Singh, the last to lay arms, (Duggal,p.136-138)</ref>
1849இல் மீண்டும் நடந்த இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியப் போரில் தோற்கடிக்கப்பட்டு தனித்தனி [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|மன்னராட்சிகள்]] நிறுவப்பட்டன; பிரித்தானிய மாகாணமாக பஞ்சாப் நிறுவப்பட்டது. பிரித்தானிய அரசியின் நேரடி சார்பாளராக ஆளுநர் இலாகூரில் நியமிக்கப்பட்டார்.
=== பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா) ===
[[படிமம்:Punjab 1909.jpg|thumb|[[பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)|பிரித்தானிய பஞ்சாப் மாகாணம்]], 1947க்கு முன்னர்]]
|