1 பேதுரு (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
 
வரிசை 14:
இத்திருமுகம் உயர்ந்த கிரேக்க நடையில் அமைந்துள்ளது; [[பவுல் (திருத்தூதர்)|பவுலின்]] கருத்துகள் பல இதில் பிரதிபலிக்கின்றன. மேலும் [[திருமுகம்]] குறிப்பிடுவது போன்ற பெரிய துன்புறுத்தல் [[பேதுரு (திருத்தூதர்)|பேதுரு]] வாழ்ந்தபோது இல்லை. இத்திருமுகம் அனுப்பப்பட்ட இடங்களில் (1 பேது 1:1) சிலவற்றிலாவது பேதுரு இறக்குமுன்னே (கி.பி. 64) [[திருச்சபை]] தோன்றியிருந்ததா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
 
எனவே, மாறிவிட்ட ஒரு காலக்கட்டத்தில்காலகட்டத்தில் [[பேதுரு (திருத்தூதர்)|பேதுரு]] என்ன சொல்லியிருப்பார் என்பதை, அவருடைய சீடர் ஒருவர் அவர் பெயரில் [[திருமுகம்|திருமுகமாக]] எழுதியிருக்கலாம் என அறிஞர் பலர் கருதுகின்றனர். இவ்வாறு இத்திருமுகம் கி.பி. 70-90 ஆண்டுகளில் எழுதப்பட்டிருக்கலாம்.
 
==1 பேதுரு திருமுகம் எழுதப்பட்ட சூழலும் நோக்கமும்==
"https://ta.wikipedia.org/wiki/1_பேதுரு_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது