தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 4:
[[செம்மலர்|செம்மலரில்]] [[கதை|சிறுகதை]], [[கவிதை]], [[கட்டுரை|கட்டுரைகள்]], எழுத அணிதிரட்டிய 13 [[எழுத்தாளர்|எழுத்தாளர்களுக்கென]] [[1971]]ஆம் ஆண்டு [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] முன்னனி முற்போக்கு இலக்கிய பேச்சாளர் [[என். சங்கரய்யா]] அவர்கள் ஓர் பயிற்சி வகுப்பு நடத்தினார். இந்த பயிற்சி வகுப்பில் [[மக்கள்|மக்களுக்கான]] கலை இலக்கிய வடிவங்களை முன்னெடுத்துச் செல்வது, மிகப் பழமையான [[கலை|கலைவடிவங்களை]] பாதுகாப்பது போன்ற உத்திகள் கற்றுத்தரப்பட்டது. தொடர்ச்சியாய் தமிழகத்தின் பல பகுதியிலிருந்து [[எழுத்தாளர்|எழுத்தாளர்கள்]] எழுதத்துவங்கி 4 ஆண்டுகளில் வளர்ந்து 1975ல் மாநாடை நடத்தும் அளவிற்கு மாறியது.<ref name="one"> கே. முத்தையா- எழுத்துலகில் அரை நாற்றாண்டு- காலம் வெளியீடு- மதுரை-1999- page- 90 </ref>
 
1975 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாடு, கொள்கை, சட்டவிதிகள் என அமைப்பு ரீதியான வடிவம் பெற்றது. அதன் தலைவராக [[கே. முத்தையா| முத்தையாவும்]] பேராசிரியர் இரா. கதிரேசன் பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெட்க்கப்பட்டனர்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.<ref name="one"> கே. முத்தையா- எழுத்துலகில் அரை நாற்றாண்டு- காலம் வெளியீடு- மதுரை-1999- page- 90 </ref>
 
==மேலும் பார்க்கவும்==