வரலாற்றுக்கு முந்தையக்முந்தைய காலக்கட்டத்தில்காலகட்டத்தில் யாரும் வசிக்காத பகுதியாயிருந்தது லூர்து. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் கண்டெடுக்கப்பட்ட மதிற்சுவர்களின் குவியல்கள், கல்லறை மற்றும் சிலைகளின் மீதங்களை வைத்து அவ்விடத்தில் கி.மு. முதலாம் நூற்றாண்டிற்குப் பிறகு மனிதர்களின் வருகைத் துவங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. செயின்ட் பியர் பங்கு (''பிரெஞ்சு ஒலிப்பு: சான் பியர்'') அழிக்கப்பட்டப்பின், நீர் கடவுளுக்கு ஒப்புவிக்கப்பட்ட பாகன் கோவில் அங்கு கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.