உரைநடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB |
சி →வரலாறு |
||
வரிசை 6:
===வரலாறு===
தமிழ்நாட்டில் அச்சு இயந்திரங்களின் வருகை மற்றும் பயன்பாடுகள் பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கிவிட்டன. கி.பி.1577-இல் தமிழ்மொழியில் முதல் அச்சிடும் முயற்சி நடந்தது. கிருத்துவப் பாதிரிமார்கள் தம் சமய நூல்களை அச்சிட்டு வழங்க முற்பட்டனர். பதினேழு, பதினெட்டு நூற்றாண்டுகள் வரை [[அச்சு இயந்திரங்கள்]] கிருத்துவ பாதிரிமார்களிடத்தும் [[கிழக்கிந்தியக் கம்பெனி]]யினரிடத்தும் பயன்பாட்டில் இருந்து வந்தன.
===உரைநடை வளர்ச்சி===
|