ஆன்டன் செக்கோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Infobox person <!-- for more information see [[:Template:Infobox writer/doc]] -->
| name = ஆன்டன்Edwin செகாவ்Matthew<br />Антон Чехов
| pseudonym =
| image = Anton Chekhov with bow-tie sepia image.jpg
| caption =
| alt =
| birth_name = Rajesh
| birth_name = ஆன்டன் பாவ்லோவிச் செக்காவ்
| birth_date = {{Birth date|df=yes|1860|1|29}}
| birth_place = தகரனோக்கும்பகோணம், [[உருசியப்தமிழ்நாடு பேரரசுஅரசு]]
| occupation = ஓவியர்,கலை இயக்குனர்
| death_date = {{death date and age|df=yes|1904|7|15|1860|1|29}}
| nationality = இந்தியர்
| cause_of_death = [[காச நோய்]]
'''ஆன்டன்Edwin பாவ்லோவிச் செகாவ்Matthew''' (''Anton Pavlovich Chekhov'', {{IPAc-en|ˈ|tʃ|ɛ|k|ɔː|f|,_|-|ɒ|f}};<ref>[http://dictionary.reference.com/browse/chekhov "Chekhov"]. ''Random House Webster's Unabridged Dictionary''.</ref> {{lang-ru|link=no|Анто́н Па́влович Че́хов}}, {{IPA-ru|ɐnˈton ˈpavɫəvʲɪtɕ ˈtɕɛxəf}}, '''அந்தோன் பாவ்லொவிச் சேகவ்Edwin'''; {{OldStyleDate|29 சனவரி|1860|17 சனவரி}} – {{OldStyleDate|15 சூலை|1904|2 சூலை}}) ஒரு உருசிய [[நாடகாசிரியர்|நாடக ஆசிரியர்]] மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் புனைகதை இலக்கிய உலகில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். நாடக ஆசிரியராக இருந்து இவர் படைத்த கடற்புறா, அங்கிள் வான்யா, மூன்று சகோதரிகள், செர்ரிப் பழத்தோட்டம் ஆகிய நான்கு செவ்வியல் நாடகங்கள் மற்றும் இவரது சிறந்த சிறுகதைகளும் ஏனைய எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இவருக்குத் தனி மரியாதையை ஏற்படுத்தின.<ref>"Greatest short story writer who ever lived."</ref><ref name="Steiner">"Stories&nbsp;... which are among the supreme achievements in prose narrative."</ref> [[ஹென்ரிக் இப்சன்]], ஆகஸ்ட் ஸ்ட்ரின்ட்பெர்க் ஆகிய இருவருடனும் செகாவ் இணைந்து நவீனத்துவத்தை மேடைகளில் புகுத்தினார். நவீனத்துவத்தை நாடகங்களில் தொடங்கி வைத்ததில் இம்மூவரும் முக்கியமானவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர்.<ref>Harold Bloom, ''Genius: A Study of One Hundred Exemplary Authors''.</ref> செகாவ் தனது இலக்கியப் பயணத்தினுடன் கூடவே, [[மருத்துவர்]] பணியையும் செவ்வனே மேற்கொண்டு வந்தார். "மருத்துவம் என் சட்டப்பூர்வமான மனைவி" என்றும், ''இலக்கியம் எனது துணைவி'' என்றும் கூறியுள்ளார்.<ref>Letter to Alexei Suvorin, 11 September 1888.</ref>
| death_place = பேடன்வைலர், [[செருமானியப் பேரரசு]]
| resting_place= [[மாஸ்கோ]]
| occupation = மருத்துவர், சிறுகதை, நாடக எழுத்தாளர்
| nationality = உருசியர்
| awards = பூஷ்கின் பரிசு
| signature = Подпись Антон Чехов.png
| alma_mater = முதலாவது மாஸ்கோ அரசு மருத்துவப் பல்கலைக்கழகம்
| spouse = ஓல்கா நிப்பர்
}}
'''ஆன்டன் பாவ்லோவிச் செகாவ்''' (''Anton Pavlovich Chekhov'', {{IPAc-en|ˈ|tʃ|ɛ|k|ɔː|f|,_|-|ɒ|f}};<ref>[http://dictionary.reference.com/browse/chekhov "Chekhov"]. ''Random House Webster's Unabridged Dictionary''.</ref> {{lang-ru|link=no|Анто́н Па́влович Че́хов}}, {{IPA-ru|ɐnˈton ˈpavɫəvʲɪtɕ ˈtɕɛxəf}}, '''அந்தோன் பாவ்லொவிச் சேகவ்'''; {{OldStyleDate|29 சனவரி|1860|17 சனவரி}} – {{OldStyleDate|15 சூலை|1904|2 சூலை}}) ஒரு உருசிய [[நாடகாசிரியர்|நாடக ஆசிரியர்]] மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் புனைகதை இலக்கிய உலகில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். நாடக ஆசிரியராக இருந்து இவர் படைத்த கடற்புறா, அங்கிள் வான்யா, மூன்று சகோதரிகள், செர்ரிப் பழத்தோட்டம் ஆகிய நான்கு செவ்வியல் நாடகங்கள் மற்றும் இவரது சிறந்த சிறுகதைகளும் ஏனைய எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இவருக்குத் தனி மரியாதையை ஏற்படுத்தின.<ref>"Greatest short story writer who ever lived."</ref><ref name="Steiner">"Stories&nbsp;... which are among the supreme achievements in prose narrative."</ref> [[ஹென்ரிக் இப்சன்]], ஆகஸ்ட் ஸ்ட்ரின்ட்பெர்க் ஆகிய இருவருடனும் செகாவ் இணைந்து நவீனத்துவத்தை மேடைகளில் புகுத்தினார். நவீனத்துவத்தை நாடகங்களில் தொடங்கி வைத்ததில் இம்மூவரும் முக்கியமானவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர்.<ref>Harold Bloom, ''Genius: A Study of One Hundred Exemplary Authors''.</ref> செகாவ் தனது இலக்கியப் பயணத்தினுடன் கூடவே, [[மருத்துவர்]] பணியையும் செவ்வனே மேற்கொண்டு வந்தார். "மருத்துவம் என் சட்டப்பூர்வமான மனைவி" என்றும், ''இலக்கியம் எனது துணைவி'' என்றும் கூறியுள்ளார்.<ref>Letter to Alexei Suvorin, 11 September 1888.</ref>
 
1896 ஆம் ஆண்டில் இவரது முதல் நாடகமான கடற்புறா படுதோல்வியடைந்த போது, செக் கோவ் நாடகம் எழுதுவதைக் கைவிட்டார். ''த சீகல்'' நாடகத்தின் வரவேற்புக்குப் பின், மீளவும் 1898-இல் கான்சிட்டாண்டின் தாலின்சிலாவிசிக்கியின் மாஸ்கோ கலை அரங்கில் அரங்கேறியபோது இது பெரும் புகழ்பெற்றது. அதன் பின்னரே, ''மூன்று சகோதரிகள்'' மற்றும் ''செர்ரி பழத்தோட்டம்'' ஆகிய நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. இவை  நாடகக் குழுமத்தினருக்கும்<ref>"Actors climb up Chekhov like a mountain, roped together, sharing the glory if they ever make it to the summit". Actor [[இயன் மெக்கெல்லன்]], quoted in Miles, 9.</ref>, பார்வையாளர்களுக்கும் சவாலாக இருந்தன. மேலும், செகாவின் இந்நாடகங்கள் மரபுவழி நடிப்புக்குப் பதிலாக, பார்வையாளர்களுக்கு "மனநிலை சார்ந்த அரங்கியல்" என்னும் நுட்பத்தையும், "நாடகத்தின் உரைகளுக்குள் ஆழ்ந்து போகும் நிலையையும்" கொடுத்தன.<ref>"Chekhov's art demands a theatre of mood." Vsevolod Meyerhold, quoted in Allen, 13; "A richer submerged life in the text is characteristic of a more profound drama of realism, one which depends less on the externals of presentation." Styan, 84.</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆன்டன்_செக்கோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது