|
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
'''ஏறாவூர்ப்பற்று பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு''' (''செங்கலடி'') [[இலங்கை]]யின் [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு மாவட்டத்தில்]] உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. ஏறாவூர்ப்பற்று பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 39 [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களைக் கொண்டுள்ளது.
* [[ஆறுமுகத்தான் குடியிருப்பு]],
* [[வேப்பவெட்டுவான்]]
ஆகிய இடங்கள் இப் பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் தெற்கிலும், மேற்கிலும் [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை மாவட்டமும்]], கிழக்கில் [[மண்முனை தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு]], [[மண்முனை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு]], [[இந்தியப் பெருங்கடல்]] என்பனவும்; வடக்கில் [[கோறளைப் பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு]]ம், எல்லைகளாக உள்ளன.
இப்பிரிவு 695 [[சதுர கிலோமீட்டர்]] பரப்பளவு கொண்டது<ref>[http://www.statistics.gov.lk/Abstract_2006/abstract2006/table%202007/CHAP%201/AB1-2.pdf புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை]</ref>.
|