க. இராசாராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 93:
 
== அச்சகம் ==
க. இராசாராம் கல்லூரிக்கல்வியை முடித்துப் பட்டம்பெற்றதும் சென்னை சின்னத்தம்பி தெருவில் கதவெண் 4யைக் கொண்டிருந்த கட்டிடத்தில் தன் தந்தை கஸ்தூரியின் பெயரில் "கஸ்தூரி லித்தோ ஒர்க்ஸ்" என்ற அச்சகத்தை நடத்திவந்தார். 1959 ஜனவரி 16ஆம் நாள் முதல் [[கே. ஏ. மதியழகன் | கே. ஏ. மதியழகனை]] ஆசிரியராகவும் வெளியிடுபவராகவும் கொண்டு வெளிவந்த [[தென்னகம் (இதழ்) | தென்னகம்]] என்ற வார இதழை அச்சிடுபவராகத் திகழ்ந்தார். <ref>16-1-1959ஆம் நாளிட்ட தென்னகம் இதழின் கடைசிப்பக்கம்</ref>
 
== அரசியலில்==
"https://ta.wikipedia.org/wiki/க._இராசாராம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது