ஆ. ராசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
|||
வரிசை 27:
| children = மயூரி
}}
'''ஆ. ராசா''' (''Andimuthu Raja'', பிறப்பு: [[10 மே]] [[1963]]) ஓர் இந்திய [[அரசியல்வாதி]] ஆவார். இவர் [[பெரம்பலூர்]] மாவட்டம், வேலூர் கிராமத்தில் பிறந்தார்.
[[பதினான்காவது மக்களவை|14 ஆவது மக்களவை]] அமைச்சரவையில் தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக அங்கம் வகித்த இவர் [[17 அக்டோபர்]], [[2008]] அன்று பின்தேதியிட்ட அமைச்சரவை பொறுப்பு விலகல் கடிதத்தை [[தி.மு.க|திராவிட முன்னைற்றக் கழகத்]] தலைவர் திரு. [[மு.கருணாநிதி|மு. கருணாநிதியிடம்]] இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதை இந்திய அரசாங்கம் தடுத்து நிறுத்தக் கோரி சமர்ப்பித்தார்<ref>[http://www.dnaindia.com/report.asp?newsid=1199083 டி.என்.ஏ இணைய இதழ்]</ref>. [[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி]] அரசில் அங்கம் வகித்த திமுக அமைச்சர்கள் அனைவரும் இலங்கைத் தமிழரின் படுகொலையைக் கண்டித்து பொறுப்பு விலகல் கடிதம் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைசெயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப்பரப்புச் செயலாளராகவும் உள்ளார்.
|