அற்புதத் திருவந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
14:06, 16 பெப்பிரவரி 2006 இல் நிலவும் திருத்தம்
காரைக்கால் அம்மையார் எழுதிய அற்புதத் திருவந்தாதி
பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்....................................1
(மேலும் வளரும் .மொத்தப் பாடல்கள் 101. )