சிதம்பரம் நடராசர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி தானியங்கி:CS1 பிழைகள் திருத்தம் |
||
வரிசை 265:
==கோயில் நிர்வாகம்==
தில்லை நடராசர் கோவில் சோழவம்சத்தில் வந்த பிச்சாவரம் சோழர்களால் காலம் காலமாக நிர்வகிகக்கபட்டு வந்தது.
தமிழகத்தில் ஏராளமான கோவில்கள் பல்வேறு [[சாதி]]யினரால் நிர்வகிக்கப்பட்டு வந்த நிலையில் தமிழக அரசு அந்தக் கோவில்களை அறநிலையத்துறையின்கீழ் கொண்டு வந்துள்ளது.[[தி.மு.க]] ஆட்சிக்காலத்தில் ஆலயத்தை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர உத்திரவு பிறப்பிக்கப்பட்டது என்றாலும், அதற்கு முன்பே [[எம். ஜி. ராமச்சந்திரன்]] முதல்வராக இருந்தபோதே சிதம்பரம் கோவிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க 5–8–1987 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.<ref>{{cite web | url=http://www.bbc.co.uk/tamil/india/2014/01/140107_chidambaramdmk.shtml | title=தில்லை வழக்கு: அதிமுக அரசு அலட்சியம் என திமுக குற்றச்சாட்டு | publisher=பிபிசி | date=
==கும்பாபிஷேகம்==
|