காவிரி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2754088 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி உடையது. (மின்)
வரிசை 11:
| watershed = -
}}
'''காவிரி ஆறு (''Cauvery river'')''' அல்லது '''காவேரி ஆறு''' [[இந்தியா|இந்தியத்]] தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. அது [[கர்நாடகம்|கர்நாடக மாநிலத்திலுள்ள]] [[மேற்கு தொடர்ச்சி மலை]]யில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் [[குடகு]], [[ஹாசன்]], [[மைசூர்]], [[மாண்டியா மாவட்டம்|மாண்டியா]], [[பெங்களூர்]] ரூரல், [[சாமராசநகர் மாவட்டம்|சாம்ராஜ் நகர்]] மாவட்டங்கள் வழியாவும் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி]], [[சேலம் மாவட்டம்|சேலம்]], [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]], [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]], [[கரூர் மாவட்டம்|கரூர்]], [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சி]] , [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]], [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டங்கள் வழியாகச் சென்று [[பூம்புகார்]] என்னும் இடத்தில் [[வங்காள விரிகுடா]]க் கடலில் கலக்கிறது. தமிழகத்தின் மிக பெரிய ஆறு காவிரி ஆறு என்பதாகும்.<ref>[http://www.tamilvu.org/ta/tdb-titles-cont-water-river-html-kaveri-279778 காவிரி ஆறு தமிழ் இணையக் கல்விக் கழகம்]</ref>
[[படிமம்:River Cauvery TA.png|thumb|காவிரி ஆற்றின் வரைபடம்]]
 
வரிசை 32:
== தீவுகள் ==
கர்நாடக மாநிலத்தில் [[ஸ்ரீரங்கப்பட்டணம்]], [[சிவசமுத்திரம் அருவி|சிவசமுத்திரம்]] ஆகிய இரு தீவுகளையும் தமிழகத்தில் [[ஸ்ரீரங்கம்]] (திருவரங்கம்) தீவையும் காவிரி ஆறு கொண்டுள்ளது. இந்த மூன்றில் [[ஸ்ரீரங்கப்பட்டணம்]] தீவானது மிகப்பெரியது, இது [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானின்]] தலைநகராக விளங்கியது. இம்மூன்று தீவுகளிலும் அரங்கநாத சுவாமிக்கு கோயில் உள்ளது மற்றொரு சிறப்பு. ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள அரங்கனை ஆதிரங்கன் என்றும் சிவசமுத்திரத்தில் உள்ள அரங்கனை மத்தியரங்கன் என்றும் திருவரங்கத்தில் (ஸ்ரீரங்கம்)உள்ள அரங்கனை அந்தரங்கன் என்றும் அழைப்பர்.
 
=== காவிரிக்கரையில் அமைந்த தமிழக நகரங்கள் ===
தமிழகத்தில் காவிரியின் கரையில் புகழ்மிக்க பழைமையான நகரங்கள் அமைந்துள்ளன. காவிரிக் கரையை தமிழகத்தின் பண்பாட்டின் தொட்டில் என்றும் அழைக்கலாம்.
 
[[ஈரோடு]], [[திருச்சிராப்பள்ளி]], [[திருவையாறு]], [[கும்பகோணம்]] ஆகியவை காவிரிக் கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற நகரங்களாகும். இவற்றில் [[கும்பகோணம்]] நகரானது கீழைத் தமிழகத்தின் பண்பாட்டுத் தொட்டில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நகரத்தில் எண்ணற்ற சிந்தனையாளர்களும், படைப்பாளிகளும் தோன்றியுள்ளதே இதற்கு காரணமாகும்.
 
== கர்நாடகத்தில் காவிரியின் போக்கு ==
"https://ta.wikipedia.org/wiki/காவிரி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது