[[படிமம்:blackjuly.jpg|right|frame|சிங்கள ஓளிப்பட வல்லுனர்வல்லுநர் சந்திரகுப்த அமரசிங்க அவர்கள், இந்த தமிழ் இளைஞன் கொல்லப்படும்கொல்லப்படுவதற்குச் சற்றுமுன் எடுத்த ஒளிப்படம் [http://www.youtube.com/watch?v=0ii59PxC-MU]]]
'''கறுப்பு ஜூலை''' (ஆடிக்கலவரம்) என்பது [[ஜூலை 23]], [[1983]] தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் [[சிங்களம்|சிங்கள]] இனவாதிகளால்இனவாதிகள் [[இலங்கை தமிழர்|இலங்கைத் தமிழர்கள்தமிழர்ககளைக்]] சித்திரவதை செய்யப்பட்டகொடுமைப்படுத்தியும், சொத்துக்கள்சொத்துகளை அழிக்கப்பட்டஅழித்தும் அபகரிக்கப்பட்டகைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்யப்பட்டசெய்த ஒரு துன்பவியல் நிகழ்வாகும்(ஆதாரம்தேவை){{fact}}. இது [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] 13 [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவத்தினரைபடையினரை]] [[யாழ்ப்பாணம்]], [[திருநெல்வேலி தாக்குதல், 1983|திருநெல்வேலியில் படுகொலை]] செய்ததின் தூண்டுதல் விளைவு எனப்பட்டபோதும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே நம்பப்படுகிறது. கறுப்பு யூலை நிகழ்வுகளே [[இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு|இலங்கை இனப்பிரச்சினை]] ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமானதாகப் பார்க்கப்படுகின்றது.