கே. பி. ஹரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 31:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
கிருஷ்ணசுவாமி பிராணதார்த்தி ஹரன் எனப்படும் கே. பி. ஹரன் தமிழ்நாடு [[தஞ்சாவூர்|தஞ்சை]] மாவட்டம் [[திருவையாறு]] என்னும் ஊரில் பிறந்தார். தனது 23வது23 ஆவது வயது முதல் தமிழ்ப்பத்திரிகை உலகில் பல பத்திரிகைகளில் பணியாற்றிய இவர் பத்திரிகைத் துறையில் 50 ஆண்டு அனுபவங்களைப்பட்டறிவு பெற்றவர்வாய்ந்தவர். முதல் 10 ஆண்டுகள் [[சென்னை]]யில் "தமிழ்நாடு", "ஸ்வராஜ்யா", "தாருல் இஸ்லாம்", "ஹனுமான்", "ஹிந்துஸ்தான்" ஆகிய பத்திரிகைகளிலும், பின்னர் இலங்கையில் [[வீரகேசரி]]யில் (1939-1959) 20 ஆண்டுகள் பிரதமமுதன்மை ஆசிரியராகவும், [[ஈழநாடு (பத்திரிகை)|ஈழநாட்டில்]] (1959-1979) 20 ஆண்டுகள் பிரதமமுதன்மை ஆசிரியராகவும் எனத் தமிழ்ப் பத்திரிகை உலகில் 50 ஆண்டுகாலம் பணியாற்றியவர். 1959 இல் யாழ்ப்பாணத்தில் கே.சி.தங்கராசா மற்றும்தங்கராசாவும் மருத்துவர் சண்முகரத்தினம் ஆகியோரால்சண்முகரத்தினமும் ஆரம்பிக்கப்பட்டதொடங்கப்பட்ட "ஈழநாடு" இதழின் முதலாவது பிரதமமுதன்மை ஆசிரியர் இவரேயாவார்.
 
வீரகேசரியில் "ஊர்க்குருவி" என்ற பெயரில் இவர் தினமும்அன்றாடம் எழுதிய கட்டுரைகள் தமிழ் மக்கள் பலராலும் பாராட்டப்பட்டவை. அதேபோன்று "ஈழநாடு" இதழில் "ஐயாறன்" என்ற பெயரில் எழுதியவையும் சிறப்பானவை. சில நேரங்களில் "கே.பி.எச்" என்ற பெயரிலும் எழுதியுள்ளார்.
 
[[ஈழம்|ஈழத்தில்]] இவரது ஆன்மீகச் சொற்பொழிவுகள் பெயர்பெற்றவை.
"https://ta.wikipedia.org/wiki/கே._பி._ஹரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது