ஆர். சிவலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = இராமலிங்கம் சிவலிங்கம்
|image =
|imagesize = 150px
|caption =
|birth_name =
|birth_date ={{birth date|df=yes|1935|05|25}}
|birth_place = [[உடுவில்]], [[யாழ்ப்பாணம்]]
|death_date = {{Death date and age|2019|7|23|1935|5|25}}
|death_place = [[தொராண்டோ]], [[கனடா]]
|death_cause =
|residence =
|nationality =
|other_names = உதயணன்
|known_for = எழுத்தாளர்
|education
|employer =
| occupation =
| title =
| religion=
| spouse=
|children=
|parents=
|speciality=
|relatives=
|signature =
|website=
|}}
'''ஆர். சிவலிங்கம்''' (25 மே 1935 - 23 சூலை 2019) ஈழத்தின் மூத்த எழுத்தாளர். '''உதயணன்''' என்ற புனைபெயரில் ஏராளமான சிறுகதைகள், புதினங்களைப் படைத்தவர். புலம் பெயர்ந்து [[பின்லாந்து]] நாட்டில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த இவர் பின்னர் இறுதிக்காலத்தில் [[கனடா]]வில் வாழ்ந்து வந்தார். [[பின்லாந்து|பின்லாந்தின்]] தேசியக் காவியமான [[கலேவலா]] என்ற பாடல் தொகுப்பை இவர் 1994இல் செய்யுள் நடையில் தமிழில் மொழிபெயர்த்தார். பின்னர் 1999 ஆம் ஆண்டு உரைநடையில் கலேவலா ஆர். சிவலிங்கம் அவர்களால் வெளியிடப்பட்டது.<ref>{{cite web | url=http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0143_01.html | title=உரைநடையில் கலேவலா | publisher=மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் | date=1999 - 2003 | accessdate=3 ஆகத்து 2015}}</ref><ref name="malaigal">{{cite web | url=http://malaigal.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A/ | title=கலேவலா (பின்லாந்தின் தேசிய காவியம்) | accessdate=29 ஏப்ரல் 2018 | author=அஸ்கோ பார்பொலா}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._சிவலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது