ஜயத்திரதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 5:
காம்யக வனத்தில் தங்கியிருந்த பாண்டவர்கள் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தபோது,[[திரௌபதி]] தனித்து இருந்தாள்.அப்போது அங்கு வந்த சிந்து நாட்டு மன்னன் ஜயத்ரதன் ஆசிரமத்தின் வெளியே நின்றுக்கொண்டிருந்த திரௌபதியை கண்டதும் காதல் கொண்டான்.அதை அவளிடம் வெளிப்படுத்தினான்.காமவயப்பட்ட அவன் அவளை தூக்கிச் செல்ல முயன்றான்.அவன் செயலை, உடன் இருந்தோர் தடுத்தும் கேட்கவில்லை.
 
வேட்டைக்குச் சென்ற ஐவரும் ஜயத்ரதன் திரௌபதியை அபகரித்து சென்றுவிட்டதை அறிந்தனர்.தேர் சென்ற சுவடை கொண்டு ஜயத்ரதனுடன் போரிட்டனர்.அவனை கயிற்றில் கட்டித் தேரில் ஏற்றி [[தருமர்|தருமரிடம்]] அழைத்து வந்தான் [[பீமன்]]. தருமரின் ஆணையால் அவனை மொட்டையடித்து அனுப்புகின்றனர். நாணி தலைகுனிந்து திரும்பிய ஜயத்ரதன்,கங்கைக் கரைக்குச் சென்று பரமசிவனை நோக்கி கடும் தவமிருந்து அவரிடம் பாண்டவர்களை கொல்லத்தக்க வலிமையை வேண்டுகிறான்.கண்ணனின் துணையிருப்பதால்துணை இருக்கும் வரை,பாண்டவர்களை வெல்லயாராலும் கொல்ல முடியாது. ஆனாலும் அவர்களைஜயத்ரதன் விடவில்லை. பாண்டவர்களுக்கு மிகப்பெரும் மனவலியை போரில் உண்டாக்க வரம் கேட்கிறான். அவன் வாக்கினையே அவனுக்கெதிராக ஈசன் திருப்புகிறார். அதன்படி,"ஒரே ஒரு நாள்நாளிற்கு, எதிர்த்துஅர்ஜுனன்-கண்ணன் நிற்குமாற்றலைஇணையை அவனுக்குதவிர்த்து, போர் களத்தில் ஜயத்ரதன்  யாரைவேண்டுமானாலும் எளிமையாய் தோற்கடிக்கும் ஆற்றலை அளிக்கிறார்பெறுவான்.இந்த வரம்அந்த குருச்சேத்திரப்நாளையும் போரில்ஜயத்ரதனே பதின்மூன்றாம்தேர்வு நாள்செய்துகொள்ளலாம்" போரில்என வரம் கொடுத்துவிட்டு மறைந்து பயனாகிறதுவிடுகிறார்.
 
==குருச்சேத்திரப் போர்==
"https://ta.wikipedia.org/wiki/ஜயத்திரதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது