அசுவத்தாமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
meaning |
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2266668 ShriheeranBOT உடையது: Disruptive edit. (மின்) அடையாளம்: Undo |
||
வரிசை 5:
குருச்சேத்திரப் போரின் 18-ஆம் நாள் இரவில், [[கௌரவர்]] பக்கம் உயிர்பிழைத்திருந்த மூவரில் இவனும் ஒருவன். தனது தந்தையை நயவஞ்சகமாக கொன்ற [[பாண்டவர்]] படைகளின் தலைமைப்படைத்தலைவர் [[திருட்டத்துயும்னன்|திருஷ்டத்யும்னனை]] தூக்கத்தில் இருக்கும்போது கொன்று பழி தீர்த்தவன். பாண்டவர்களின் ஐந்து குலக்கொழுந்துகளையும் ([[உபபாண்டவர்கள்]]), [[பாண்டவர்]] தவிர மற்ற பாண்டவ படைவீரர்களை அதே இரவில் கொன்றான்.
==வெளி இணைப்புகள்==
|