சேக் அப்துல்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்திய முஸ்லிம்கள் |
No edit summary |
||
வரிசை 28:
}}
'''சேக் மொகமது அப்துல்லா''' (''Sheikh Mohammed Abdullah'', 5 திசம்பர் 1905 – 8 செப்டம்பர் 1982) [[இந்தியா]]வின் வடகோடி மாநிலமான [[சம்மு காசுமீர்]] அரசியலில் முதன்மை பங்களித்த [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]] ஆவார். "சேர்-இ-காசுமீர்" (காசுமீரின் சிங்கம்) என்ற பட்டப்பெயர் சூட்டிக்கொண்ட அப்துல்லா [[ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி|தேசிய
1947ஆம் ஆண்டில் சம்மு காசுமீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது இம்மாநில பிரதமராக பொறுப்பில் இருந்தார்.<ref>{{cite book|last=Lamb|first=Alastair|title=The Myth of Indian Claim to Jammu and Kashmir: A Reappraisal|publisher=World Kashmir Freedom Movement}}</ref> ஆகத்து 8, 1953இல் பிரதமர் பதவியிலிருந்து விலக்கப்பட்டு [[பக்சி குலாம் மொகமது]] புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். அப்துல்லா சிறை செய்யப்பட்டு மாநிலத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். தமிழகத்தின் [[கொடைக்கானல்]] மலைத்தலத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தார். 1965இல் ‘சதர்-ஏ-ரியாசத்’திற்கு மாற்றாக ஆளுநரையும் ‘பிரதமருக்கு’ மாற்றாக முதல்வரையும் பயன்படுத்த அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது.<ref>{{cite book|last=Noorani|first=A.G.|title=Article 370 : a constitutional history of Jammu and Kashmir|publisher=Oxford University Press|location=New Delhi|isbn=9780198074083|edition=1. publ.}}</ref> 1974ஆம் ஆண்டில் இந்திரா காந்தியுடன் ஏற்பட்ட உடன்பாட்டின்படி மீண்டும் மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். செப்டம்பர் 8, 1982இல் தமது மரணம் வரை தொடர்ந்து முதல்வராக நீடித்தார்.
|