ஏ. பி. நாகராசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 38:
1953ஆம் ஆண்டில் இவரது நாடகம் "நால்வர்" திரைப்படமாக்கப்பட்டபோது அதில் திரைக்கதை, வசனம் எழுதினார். இதுவே அவரது திரைப்பட நுழைவாக அமைந்தது. [[நால்வர் (திரைப்படம்)|நால்வர்]] திரைப்படத்தில் கதைத்தலைவனாக நடித்தார். 1955ஆம் ஆண்டின் நம் குழந்தை மற்றும் நல்ல தங்காள் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1956இல் [[சிவாஜி கணேசன்]] நடித்த [[நான் பெற்ற செல்வம்]] திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியபோது அதில் நடித்த [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனுடன்]] அறிமுகமானார். திருவிளையாடல் படத்தில் ஏ. பி. நாகராஜன் புலவர் நக்கீரர் வேடத்தில் நடித்தார். மாங்கல்யம் படத்தில் திரைக்கதை வசனத்தை எழுதியதுடன் நடித்தார்.
1957ஆம் ஆண்டில் நடிகர் [[வி. கே. ராமசாமி]]யுடன் இணைந்து [[ஸ்ரீலக்ஷ்மி பிக்சர்ஸ்]] என்ற பெயரில் [[
===இயக்கிய திரைப்படங்களின் பட்டியல்===
|