ஈ. வெ. இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி Reverted 2 edits by 2405:204:73C0:AD65:0:0:B27:F0A5 (talk) to last revision by Kanags. (மின்) அடையாளம்: Undo |
||
வரிசை 1:
{{dablink|பெரியார் என்ற பட்டப்பெயரின் ஏனைய பயன்பாடுகளுக்கு [[பெரியார் (மாற்றுப் பயன்பாடுகள்)]] பக்கத்தைப் பாருங்கள்.''}}
{{Infobox person
|name = ஈரோடு
|image = File:EV Ramasamy.JPG
|image_size =
வரிசை 9:
|death_date = {{death date and age|df=yes|1973|12|24|1879|9|17}}
|death_place = [[வேலூர்]], தமிழ்நாடு
|other_names = ஈ.வெ.ரா., பெரியார்,
|movement = [[சுயமரியாதை இயக்கம்]], திராவிட தேசியம்
|occupation = செயற்பாட்டாளர், அரசியல்வாதி, சீர்திருத்தவாதி
வரிசை 32:
=== இளமைக் காலம் ===
ஈரோடு
<ref name="Periyar">{{cite web |url= http://www.periyar.org/html/ap_bios_eng1.asp |title=பெரியாரை பற்றி: வாழ்க்கை வரலாறு 1879 to 1909|accessdate=2008-09-06 |publisher= திராவிடர் கழகம் }}</ref>
[[1929]] இல் இராமசாமி
இராமசாமியின் 19 வது வயதில் அவருக்குத் திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயித்த வண்ணம், சிறுவயது முதல் நேசித்த 13 வயது நாகம்மையாரை மணந்து கொண்டார். நாகம்மையார் தன் கணவரின் புரட்சிகரமான செயல்களுக்குத் தன்னை முழுவதுமாக ஆட்படுத்திக்கொண்டார். இருவரும் இணைந்து பல போராட்டங்களிலும் ஈடுபடலானார்கள். திருமணமான இரு வருடங்களில் பெண் மகவை ஈன்றெடுத்தார். அக்குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்தது. அதன் பிறகு அவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை.<ref name="Gopalakrishnan">கோபாலகிருஷ்ணன், எம்.டி. (1991) ''பெரியார்: தமிழர் புரட்சியின் தந்தை'', சென்னை. எமரால்டு பதிப்பகம், பக்கம். 3.</ref>
|