கதிர் உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typo
கதிர்உயிரியல்
வரிசை 6:
 
ஆனாலும் உயிரினங்கள் மனிதன் உட்பட கதிர்வீச்சினை ஏற்று வாழப் பழகிவட்டன என்றே கூறவேண்டும்.உலகம் தோன்றிய நாள்தொட்டு உயிரினங்கள் அண்டக்கதிர்களாலும் பூமியிலிருந்து வெளிப்படும் கதிரியக்கக் கதிர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறன..மனித உடலிலேயே கரி 14, பொட்டாசியம் 40 போன்ற கதிர் தனிமங்கள் சிறிய அளவில் காணப்படுகின்றன.
 
எப்படிஇக்கதிர்கள் தீமை பயக்கின்றன என்பது நமக்குத் தெரிகிறது?
 
@ ஆரம்ப நாள்களில் கடிகார முகப்பில் ரேடியம் கலந்த கலவையின் துணையுடன் எண்களை குறிப்பது வழக்கம். இதனால் இரவிலும் எண்களைத் தெளிவாக க்காணமுடியும்.இப்படி ப்பட்ட பணியாளர்களிடம் காணப்பட்ட நோய்கள்.புற்று நோயும் கூட.
 
@ எக்சுகதிர்களை தொடக்க நாள்களில் போதிய காப்பு முன் எச்சரிக்கை எடுக்காகதால் தோன்றிய புண்கள். இது மருத்துவர்களிடமும் தொழில் நுட்பனர்களிடமும் காணப்பட்டன.
 
@ துகள்முடுக்கி எந்திரங்களில்பணியாற்றிய, தொடக்ககால அறிஞர்களும் பணியாளர்களும் எதிர்கொண்ட நலபாதிப்பு.
 
@இரண்டாவது உலகப் போரில் அணுவெடிப்பிற்கு ஆளாகி உயிர் பிழைத்தவர்களிடம் மேற்கொண்ட நீண்ட நாள் ஆய்வுகள்.
 
@ அண்மையில் ருசிய நாட்டின் செர்னோபில் அணுஉலை விபத்து.
 
@ அதுபோல் ஜப்பானில் ஏற்பட்ட புகுசிமா அணுஉலை பேரிடர்.
 
இன்று மனிதனால் ஆக்கப்பட்ட எக்சு கதிர்கள் ,கதிரியக்கத்தனிமங்களிலிருந்து வெளிப்படும் கதிர்கள, அணு உலைகள், துகள் முடுக்கிகளிலிருந்து வெளியாகும் கதிர்கள் என பல அயனியாக்கும் கதிர்களே அச்சுறுத்தும் கதிர்களாக உள்ளன. இயற்கை கதிர்களை விட இது அதிகமாக இருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/கதிர்_உயிரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது