நாயன்மார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Nayanars1.jpg|thumb|right|250px|யாழ்ப்பாணம் [[நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்|நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயிலில்]] நாயன்மார்கள் சிலைகள்]]
 
சைவ சமயத்தில் '''நாயன்மார்கள் அல்லது தனியடியார்கள்''' என்போர் [[பெரிய புராணம்|'''பெரிய புராணம்''']] எனும் நூலில் '''சேக்கிழாரால் குறிப்பிடப்படும்''' [[சைவ சமயம்|சைவ]] அடியார்கள் ஆவார். நாயன்மார் எண்ணிக்கை அடிப்படையில் '''63 நபர்கள்சிவனடியார்கள்''' ஆவார்கள்ஆவர். ஆனால் '''[[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரமூர்த்தியார்சுந்தரர்]] இயற்றிய [[திருத்தொண்டத் தொகை]]யில் அறுபது60 சிவனடியார்கள் பற்றியபற்றியயே''' குறிப்பிட்டுள்ளார்.குறிப்பிட்டுள்ளதால், அந்த'''இதனை நூலினைமூல மூலமாகநூலாகக் கொண்டுகொண்டே''' [[சேக்கிழார்]] '''பெரிய புராணத்தினைபுராணத்தை இயற்றினார்''' எனலாம். எனவேஇதில் திருத்தொண்டத்அவர் தொகையை எழுதிய சுந்தரமூத்தியாரையும்'''சுந்தரரையும்''', அவரதுசுந்தரரின் பெற்றோர் '''சடையனார்''' -மற்றும் இசை ஞானியார்'''இசைஞானியார்''', ஆகியஆக மூவரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார்கொண்டுள்ளார்.<ref>http://www.tamilvu.org/tdb/titles_cont/sculpture/html/nayanmarkal.htm நாயன்மார்கள் - முனைவர் கி.கந்தன், துறைத்தலைவர், சிற்பத்துறை.</ref>
 
நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற் சிலைகள்கற்சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் [[பஞ்சலோக சிலைகள்|உலோகச் சிலை]]களும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்திற்கு [[அறுபத்து மூவர் திருவீதி உலா]] என்று பெயர்.
 
==நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நாயன்மார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது