கரூர் கல்யாணபசுபதீசுவரர் கோயில் (தொகு)
12:26, 22 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம்
, 2 ஆண்டுகளுக்கு முன்தலச்சிறப்பு :தலச்சிறப்பு : கொங்கு நாட்டு ஏழு தலங்களில் முதன்மையானது. இத்தலத்தின் கொடிமரம் கருங்கல்லால் ஆனது. கொடி மரத்தின் ஒரு புறத்தில் தலையைத் தட்டில் வைத்து கையில் ஏந்தியவாறு அமைந்த புகழ்ச்சோழ நாயனாரின் சிற்பமும் மறுபுறம் சிவலிங்கமும் சிவலிங்கத்தை நாவால் நக்குகின்ற பசுவும் அமைந்துள்ளன. ஐந்து லிங்கங்கள் இருப்பது இத்தல சிறப்பாகும். இத்திருக்கோவிலில் அம்பிகைக்கு இரண்டு சன்னதிகள் உள்ளன. கருவூரத்தேவர் அவதரித்த இடம், புகழ்ச்சோழ நாயனார் ஆண்ட ஸ்தலம். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்
(தலவரலாறு : ஆதிகரூர் 2000 ஆண்டு கால பழமையான ஆலயம். ஆறுகால வழிபாட்டுத் தலம். வஞ்சிபுரம் என்று முன்னர் அறியப்படுகிறது. சேரநாட்டு தலைநகர். படைப்புத் தொழில் குறித்து பிரம்ம தேவன் அடைந்த கர்வத்தை அடக்குவதற்காக சிவன் நடத்திய திருவிளையாடலால் உண்டான தலம் ஆகும். சிவனை அடைய விருப்பம் கொண்டிருந்த காமதேனுவிடம் நாரதர் சென்று, பூலோகத்தில் உள்ள வஞ்சிவனத்தில் தவம் செய்தால் அவர் எண்ணம் ஈடேறும் என்று கூறுகிறார். அதன்படி வஞ்சி வனமாகிய கரூர் சென்று அங்கு ஒரு புற்றுள் இருந்த லிங்கத்திற்கு தன் பாலைச் சொரிந்து) |
(தலச்சிறப்பு :தலச்சிறப்பு : கொங்கு நாட்டு ஏழு தலங்களில் முதன்மையானது. இத்தலத்தின் கொடிமரம் கருங்கல்லால் ஆனது. கொடி மரத்தின் ஒரு புறத்தில் தலையைத் தட்டில் வைத்து கையில் ஏந்தியவாறு அமைந்த புகழ்ச்சோழ நாயனாரின் சிற்பமும் மறுபுறம் சிவலிங்கமும் சிவலிங்கத்தை நாவால் நக்குகின்ற பசுவும் அமைந்துள்ளன. ஐந்து லிங்கங்கள் இருப்பது இத்தல சிறப்பாகும். இத்திருக்கோவிலில் அம்பிகைக்கு இரண்டு சன்னதிகள் உள்ளன. கருவூரத்தேவர் அவதரித்த இடம், புகழ்ச்சோழ நாயனார் ஆண்ட ஸ்தலம். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்) |
||
'''தலச்சிறப்பு :'''
கொங்கு நாட்டு ஏழு தலங்களில் முதன்மையானது. இத்தலத்தின் கொடிமரம் கருங்கல்லால் ஆனது. கொடி மரத்தின் ஒரு புறத்தில் தலையைத் தட்டில் வைத்து கையில் ஏந்தியவாறு அமைந்த புகழ்ச்சோழ நாயனாரின் சிற்பமும் மறுபுறம் சிவலிங்கமும் சிவலிங்கத்தை நாவால் நக்குகின்ற பசுவும் அமைந்துள்ளன. ஐந்து லிங்கங்கள் இருப்பது இத்தல சிறப்பாகும். இத்திருக்கோவிலில் அம்பிகைக்கு இரண்டு சன்னதிகள் உள்ளன. கருவூரத்தேவர் அவதரித்த இடம், புகழ்ச்சோழ நாயனார் ஆண்ட ஸ்தலம். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = கருவூர் பசுபதீஸ்வரர் கோவில்
| படிமம் = Kalyana Pasupatheewarar Temple.JPG
|