குறவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 8:
| related = [[தமிழர்]]
}}
'''குறவர்''' (''Kuravar'') என்பவர் பண்டைகால தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர். குறவர்களை ''வேடர்'' எனவும் ''வேடுவர்'' எனவும் மறுபெயர் கொண்டு அழைப்பர். இவர்களிலிருந்து வேறுபட்டவர்கள் [[நரிக்குறவர்]] சமுதாயத்தினர் ஆவர்.
 
இவர்கள் நானிலங்களில் [[குறிஞ்சி நிலம்]] எனப்படும் மலையும் மலை சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள். இக்குறிஞ்சி கோடையின் கொடுமையால் [[பாலை நிலம்|பாலை]] எனும் வடிவம் கொள்ளும்.<ref>சிலப்பதிகாரம் (11:62-67)</ref> அவ்வேனிற் காலத்தில் வாழும் வகையற்று போகும் குறவர்கள் பாலை நிலத்து மறவர்கள் ஆகிவிடுவர். வளமார் காலத்தில் வேட்டையாடி வாழும் குறவர்கள் வறுமை காலத்தில் ஆறலைத்தும் ஆனிரை கவர்ந்தும் வாழ தலைப்பட்டனர்.<ref>பண்டைத் தமிழர் போர் நெறி - புலவர் கா.கோவிந்தன் பக்கம்: 94-95</ref> இவர்கள் சமூகத்தைச் சேர்ந்த [[வள்ளி (தெய்வம்)|வள்ளியைக்]] கடவுளான [[முருகன்]] மணந்து கொண்டதாக தமிழ்ச்சங்கப் பாடல்கள் கூறுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/குறவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது