கொப்பத்துப் பரணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
இரண்டாம் இராசராசன் என்பது இரண்டாம் இராசேந்திரன் என்று மற்றப்பட்டது.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
கொப்பம் என்பது [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர]] மாநிலம் [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணா ஆற்றங்கரையில்]] உள்ள ஊர். [[முதலாம் ராஜேந்திர சோழன்|கங்கை கொண்ட சோழனது]] இரண்டாவது மகன் [[இரண்டாம் இராசேந்திர சோழன்]]. இவன் கொப்பத்தை வென்றதைப் பாடுவது இந்தப் பரணி நூல். கொப்பத்துப் போரின்போது சோழவேந்தனாக விளங்கியவன் [[முதலாம் இராசாதிராசன்]]. இவன் கொப்பத்துப் போரில் யானைமீதேறிப் போரிட்டபோது கொல்லப்பட்டான். இதனால் இவனை ‘யானைமேல் துஞ்சிய தேவர்’ எனச் சாசனங்கள் குறிப்பிடுகின்றன.
 
[[மேலைச் சாளுக்கியர்|மேலைச் சாளுக்கிய]] வேந்தன் [[முதலாம் சோமேசுவரன்|ஆகவமல்லன்]] இவனை எதிர்த்துப் போரிட்டுக் கொன்றவன். கொல்லப்பட்ட சோழனின் தம்பி [[இரண்டாம் இராசராசன்|இரண்டாம் இராசேந்திரன்]] படைநடத்திப் போரில் வெற்றி கண்டான். இதனைப் பாடுவதே கொப்பத்துப் பரணி.
 
கொப்பத்துப் பரணி நூல் இப்போது கிடைக்கவில்லை. என்றாலும் இந்தப் பரணி நூல் பற்றிப் பின் வந்த இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. <ref>
"https://ta.wikipedia.org/wiki/கொப்பத்துப்_பரணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது