ஈழப் புரட்சி அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:CS1 பிழைகள் திருத்தம்
உரைதிருத்தம்
வரிசை 25:
| secretary =
| spokesperson =
| founder = [[இ. இரத்தினசபாபதி]], [[வே. பாலகுமாரன்]], [[சங்கர் ராஜி]], [[பாலநடராஜ ஐயர்]],[[அருளர்|அருட்பிரகாசம்]] அருள்பிரகாசம்
| leader1_title =
| leader1_name =
வரிசை 36:
| leader5_title =
| leader5_name =
| slogan = <small><small>''நாம் ஈழவர் - நமது மொழி தமிழ் - நமது தேசம் ஈழம்''</small></small>
| founded = {{start date|df=yes|1975|1|03}}
| legalised = <!-- or |legalized= -->
| dissolved = <!-- {{end date|YYYY|MM|DD}} -->
வரிசை 47:
| headquarters = [[திருக்கோணமலை]]
| head_office =
| newspaper = [[தர்க்கீகம்]],[[ பொதுமை]],[[ ஈழம்(இதழ்)|ஈழம்,]]
| think_tank = [[ஈழவர் இடர்தீர]]
| student_wing = [[ஈழமாணவர் பொதுமன்றம்]] (GUES)
| youth_wing = [[மாணவர் இளைஞர் பொதுமன்றம்]] (GUYS)
| womens_wing =
| wing1_title = அரசியல் பிரிவு
| wing1 = [[ஈழவர் சனநாயக முன்னணி]]
| wing2_title = ஆய்வு பிரிவு
| wing2 = [[ஈழ ஆய்வு நிறுவனம்]]
| wing3_title = துணை அமைப்புக்கள்
| wing3 =
| wing3 = [[ஈழ நண்பர் கழகம்]]<br>[[ஈழம் குடிபெயர்ந்தோர் அமைப்புச் சங்கம்]]<br>[[ தமிழர்நல மருத்துவ அமைப்பு(MUST)]]
| wing4_title =
| wing4 =
| membership_year =
| membership =
| ideology = [[பொதுவுடைமை]], [[மார்க்சியம்]]
| position = [[இடதுசாரி அரசியல்]]
| religion =
| national = [[ஈழ தேசிய விடுதலை முன்னணி]]
| international =
| european =
| europarl =
| affiliation1_title = சர்வதேசபன்னாட்டுத் தொடர்பு
| affiliation1 = [[பலஸ்தீன விடுதலை இயக்கம்]]
| colors = <!-- or: | colours = -->
| anthem = <small><small>உன்னுள் இருக்கும்! ஓங்கார மாசக்தி ஓங்கி வளரட்டும் விடுதலை தாங்கி அருளட்டும்!</small></small>
| blank1_title = இலட்சியம்
| blank1 = <small><small>''மன்னார் முதல் மட்டகளப்புமட்டக்களப்பு வரை, பருத்திதுறை முதல் பதுளை வரை,பொத்துவில் உள்ளடங்கிய பிரதேசத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு சமத்துவ சமதர்ம ஆட்சியை ஏற்படுத்தல்''</small></small>
| blank2_title =
| blank2 =
வரிசை 103:
| footnotes =
}}
'''ஈரோஸ்''' (''EROS'') எனும் சுருக்கப்பெயரால் பிரபல்யமாக அறியப்படும் '''ஈழப்புரட்சி அமைப்பு'''<ref>{{cite news|url=http://noolaham.net/project/142/14116/14116.pdf|title=இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்|accessdate=6 January 2016 | pages=9}}</ref> ([[ஆங்கிலம்]]:''Eelam Revolutionary Organisation'', [[சிங்களம்]]:{{lang-si|ඊළම් විප්ලවවාදී සංවිධානය}}) 1975 ஆம் ஆண்டு தொடக்கம், [[இலங்கை]] தமிழ் பேசும் மக்கள் மத்தியில் செயற்பட்டு வரும் [[இடதுசாரி]] [[ஈழ இயக்கங்கள்|ஈழ இயக்கமாகும்]]. இது '''ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்''' (''Eelam Revolutionary Organization of Students'') எனவும் ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. [[மார்க்சியம்|மார்க்சிய]], [[லெனினியம்|லெனினிச]] சிந்தனைகளை வழிக்காட்டியாகவழிகாட்டியாக கொண்ட இவ்இவ்வமைப்பு அமைப்பு பருத்திதுறை[[பருத்தித்துறை]] முதல் [[பதுளை]] வரை, [[மன்னார்]] முதல் மட்டகளப்பு[[மட்டக்களப்பு]] வரை, [[பொத்துவில்]] அடங்கிய தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசத்தில் [[ஈழம்]] எனும் சமத்துவ சமதர்ம ஆட்சியை நிறுவும் நோக்குடன் 1990 ஆம் ஆண்டு [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் விடுதலைப்புலிகளின்புலிகளின்]] அழுத்தங்களினால் அமைப்பின் செயற்பாடுகள் கலைக்கப்படும் வரை அரசியல், இராணுவ செயற்பாடுகளில் ஈடுப்பட்டது. ஈரோஸ் அமைப்பின் செயற்பாடுகள் கலைக்கப்பட்டதுடன் அமைப்பின் சொத்துக்கள்சொத்துகள், வளங்கள் விடுதலைவிடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.<ref>{{cite news|url=http://padippakam.com/document/general/Notes/1039.pdf|title=1990-08-16 பத்திரிக்கை செய்திகள்|accessdate=6 January 2016 }}</ref>. பெருமளவிலான உறுப்பினர்கள் [[வே. பாலகுமாரன் | வே.பாலக்குமாரின்]] தலைமையில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைபுலிகளுடன்]] இணைந்து கொண்டனர். ஏனையவர்களில் ஒரு பிரிவினர் அமைப்பின் அரசியல் பிரிவான [[ஈழவர் சனநாயக முன்னணி]] என்ற பெயரில் தொடர்ந்தும் அரசியலில் ஈடுப்பட்டனர். மேலும் ஒரு பிரிவினர் பொது வாழ்க்கைக்கு திரும்பினர். 2009 ஆம் மே 19 ஆம் திகதி விடுதலை புலிகளின் அழிவிற்கு பிறகு ஈரோஸ் அமைப்பு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளதுஆரம்பித்தது.
 
'''ஈரோஸ்''' எனும் சுருக்கப்பெயரால் பிரபல்யமாக அறியப்படும் '''ஈழப்புரட்சி அமைப்பு'''<ref>{{cite news|url=http://noolaham.net/project/142/14116/14116.pdf|title=இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்|accessdate=6 January 2016 | pages=9}}</ref> ([[ஆங்கிலம்]]:Eelam Revolutionary Organisation [[சிங்களம்]]:ඊළම් විප්ලවවාදී සංවිධානය) 1975 ஆம் ஆண்டு தொடக்கம், [[இலங்கை]] தமிழ் பேசும் மக்கள் மத்தியில் செயற்பட்டு வரும் [[இடதுசாரி]] [[ஈழ இயக்கங்கள்|ஈழ இயக்கமாகும்]]. [[மார்க்சியம்|மார்க்சிய]], [[லெனினியம்|லெனினிச]] சிந்தனைகளை வழிக்காட்டியாக கொண்ட இவ் அமைப்பு பருத்திதுறை முதல் பதுளை வரை, மன்னார் முதல் மட்டகளப்பு வரை, பொத்துவில் அடங்கிய தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசத்தில் ஈழம் எனும் சமத்துவ சமதர்ம ஆட்சியை நிறுவும் நோக்குடன் 1990 ஆம் ஆண்டு [[தமிழீழ விடுதலைப் புலிகள்| விடுதலைப்புலிகளின்]] அழுத்தங்களினால் அமைப்பின் செயற்பாடுகள் கலைக்கப்படும் வரை அரசியல்,இராணுவ செயற்பாடுகளில் ஈடுப்பட்டது. ஈரோஸ் அமைப்பின் செயற்பாடுகள் கலைக்கப்பட்டதுடன் அமைப்பின் சொத்துக்கள், வளங்கள் விடுதலை புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டன<ref>{{cite news|url=http://padippakam.com/document/general/Notes/1039.pdf|title=1990-08-16 பத்திரிக்கை செய்திகள்|accessdate=6 January 2016 }}</ref>. பெருமளவிலான உறுப்பினர்கள் [[வே. பாலகுமாரன் | வே.பாலக்குமாரின்]] தலைமையில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைபுலிகளுடன்]] இணைந்து கொண்டனர். ஏனையவர்களில் ஒரு பிரிவினர் அமைப்பின் அரசியல் பிரிவான ஈழவர் சனநாயக முன்னணி என்ற பெயரில் தொடர்ந்தும் அரசியலில் ஈடுப்பட்டனர். மேலும் ஒரு பிரிவினர் பொது வாழ்க்கைக்கு திரும்பினர். 2009 ஆம் மே 19 ஆம் திகதி விடுதலை புலிகளின் அழிவிற்கு பிறகு ஈரோஸ் அமைப்பு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது.
 
 
==வரலாறு==
===தோற்றமும் வளர்ச்சியும்===
1975 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3ஆம் திகதி லண்டன் நகரில் [[இ. இரத்தினசபாபதி|இ.இரத்தினசபாபதினால்]] என்பவரால் ஈரோஸ் அமைப்பு தாபிக்கப்பட்டதுஆரம்பிக்கப்பட்டது<ref>{{cite news|url=http://padippakam.com/document/eros/books/elavaredr.pdf|title=ஈழவர் இடர்தீர - ஈரோஸ் அமைப்பின் கொள்கை விளக்க நூல்|accessdate=6 January 2016 }}</ref>. அமைப்பின் தாபிப்புநிறுவனப் பணிகளில் [[இ. இரத்தினசபாபதி|இ.இரத்தினசபாபதியுடன்]] , [[வே. பாலகுமாரன்]], [[சங்கர் ராஜி]], [[பாலநடராஜ ஐயர்]], [[அருளர்|அருட்பிரகாசம்]] ஆகியோரும் பங்கெடுத்தனர்.
 
===அரசியல் நடவடிக்கைகள்===
ஆரம்பகாலகட்டத்தில் பலஸ்தீன[[பலத்தீன விடுதலை இயக்கம்|பலத்தீன விடுதலை இயக்கத்துடன்]] தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட ஈரோஸ் அமைப்பு, அவ் இயக்கத்திடம்அவ்வியக்கத்திடம் இராணுவஇராணுவப் பயிற்சி பெற சிலரை லெனானிற்குலெபனானிற்கு அனுப்பி வைத்தது.
 
இலங்கையில் குறிப்பிடதக்ககுறிப்பிடத்தக்க முதல் அரசியல் நடவடிக்கையாக, 1976 ஆம் ஆண்டு வவுனியாவில்[[வவுனியா]]வில் கண்ணாத்திட்டிகண்ணாதிட்டி என்ற இடத்தில் [[கண்ணாத்திட்டி விவசாய கூட்டுப்பண்ணை]] எனும் பண்ணையை ஆரம்பித்தது. இப்பண்ணையில் ஈரோஸ் அமைப்பு பின்பற்றி மார்க்சிய பொருளாதார சித்தாந்தங்களை பரீட்சித்து பார்த்தது. பலஸ்தீனபலத்தீன விடுதலை இயக்கத்தில் ஆயுதஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் நாடு திரும்பி, இந்த பண்ணையில் ஆயுதபயிற்சிகளைஆயுதப் பயிற்சிகளைத் தொடர்ந்ததோடு மேலும் பலருக்கு ஆயுதஆயுதப் பயிற்சிகளையும் வழங்கினர். இப்பண்ணையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும் ஆயுதபயிற்சிஆயுதப் பெற்றார்பயிற்சி பெற்றார்.<ref>{{cite news | first= T. Sabaratnam | title= Pirapaharan, Chapter 8-First Military Operation | publisher= தமிழ்சங்கம் இணையம் | url = http://www.sangam.org/Sabaratnam/PirapaharanChap8.htm | accessdate = 2016-01-07 }}</ref> .1978 ஆம் இப்பண்ணையில் இலங்கை இராணுவத்தினர் சோதனை நடாத்தி 12 பேரை கைது செய்தனர்.
 
ஈரோஸ் அமைப்பு தமிழர் பகுதிகளில் மேலும் பல பண்ணைகளை உருவாக்கி அமைப்பு உறுப்பினர்களின் சீவனப்பாட்டை ஈடுசெய்ததுடன், அரசியல் வகுப்புக்களை நடாத்தி உறுப்பினர்களை பயிற்றுவித்தது.{{cn}}.
 
ஈரோசின் ஆய்வு பிரிவான ஈழ ஆய்வு நிறுவனம் மூலம் பல வௌியீடுகளை செய்தும், கருத்தரங்குகளை நடாத்தியும்,திட்ட திட்டப் பிரகடன மாநாடுகளை நாடத்தியும்நடத்தியும், அமைப்பின் பத்திரிக்கை மூலமும் அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி ஈழப்போரட்டத்தில் ஈடுப்பட்ட பிரதான இயக்கங்களில் ஒன்றாக ஈரோஸ் அமைப்பு வளர்ச்சியடைந்தது. வடக்கு, கிழக்கு, மலையகம் பிரதேசங்களில் செயற்பட்ட ஈரோஸ் அமைப்பு இப்பிரதேசங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் ஈழவர் என்று பகர்ந்ததோடு, அவர்கள் வாழும் பிரதேசம் அவர்களின் உடைமைப்பாடு என்றும்,அதனை உடைமையாக்கிட போராடுவதாகவும் அறிவித்தது.ஈழவிடுதலையானது ஈழ விடுதலையானது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலையாக வென்றெடுக்கப்பட வேண்டும் என்றும், ஈழப்போராட்டத்தின் முதன்மை அணி மலையகம் வாழ் தமிழ்பேசும் தொழிலாளர்களே என்றும் ஈரோஸ் அமைப்பு அறிவித்தது. <ref>{{cite news|url=http://padippakam.com/document/eros/books/elavaredr.pdf|title=ஈழவர் இடர்தீர - ஈரோஸ் அமைப்பின் கொள்கை விளக்க நூல்|accessdate=6 January 2016 }}</ref>.
 
1980 களில்1980களில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஈரோசின் [[மாணவர் இளைஞர் பொதுமன்றம்|இளைஞர் அமைப்பைச்]] சேர்ந்த பலர் வெளியேறி [[கந்தசாமி பத்மநாபா]] தலைமையில் ஈழபுரட்சிகர[[ஈழமக்கள் புரட்சிகர விடுதலை இயக்கத்தைமுன்னணி]]யை அமைத்தனர். பத்மநாபாவுடன் பிரிந்து சென்றவர்களில் [[டக்ளஸ் தேவாநந்தாதேவானந்தா]], சுரேஸ்பிரமேந்திரன்[[சுரேஷ் பிரேமச்சந்திரன்]],வரதராஜ [[அ. வரதராஜப் பெருமாள்]] ஆகியோரும் அடங்கியிருந்தனர். இதே காலப்பகுதியில் ஈரோசின் தாபகநிறுவன உறுப்பினர்களில் ஒருவரான அருளரும் கருத்து முரண்பாடு காரணமாக அமைப்பிலிருந்து விலகினார்.
 
மலையகத்தில் அரசியல் பணிகளை மேற்கொண்ட ஈரோஸ் அமைப்பு ஹட்டன்[[அட்டன்]] மல்லிகைப்பு சந்தியில் அலுவலகம் ஒன்றையும் திறந்திருந்தது. 1984 ஆம் ஆண்டு மலையக மக்களின் வரலாறை எடுத்துரைக்கும் “இருபத்தோறாம் நூற்றாண்டின் நவீனஅடிமைத்தனம்” எனும் நூலை, அமைப்பின் ஆய்வு பிரிவான ஈழ ஆய்வு நிறுவனம் வெளியிட்டது.<ref>{{cite news|url=http://noolaham.net/project/142/14116/14116.pdf|title=இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்|accessdate=6 January 2016}}</ref> .
 
மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட [[நவம்பர் 15]] ஐ நாடற்றவர் நாளாக ஈரோஸ் அனுஸ்டித்ததுநினைவுகூர்ந்தது. 1885 ஆம் ஆண்டு இது தொடர்பான சுவரொட்டி ஒன்று இந்தியாவிலும், [[மலையகம் (இலங்கை)|மலையகத்திலும்]], [யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்திலும்]] ஈரோஸ் அமைப்பினால்அமைப்பினரால் ஒட்டப்பட்டது. இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டதினால் மலையகத்தில் 60 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டார்கள்கைது செய்யப்பட்டார்கள்.<ref>{{cite news|first=“ஈரோஸ் சுவரொட்டி தாக்கம்”|url=http://noolaham.net/project/71/7048/7048.pdf|title=மக்கள் மறுவாழ்வு 1985 டிசம்பர் - மார்கழி வெளியீடு மலர் 4 இதழ் 3 |accessdate=6 January 2016 | pages=2}}</ref>.
 
1985 ஆம் ஆண்டு ஈரோஸ் உறுப்பினர்கள் இந்தியாவில் ஆயுதபயிற்சிகளைஆயுதப் பயிற்சிகளைப் பெற்றனர்.<ref name='bbc-11/26/02'>{{cite news | first= T. Sabaratnam | title= Pirapaharan, Chapter 31 - First Military Operation | publisher= தமிழ்சங்கம் இணையம் | url =http://www.sangam.org/articles/view2/?uid=819 | accessdate = 2016-01-07 }}</ref>. இவ்வாறு பயிற்சிபயிற்சிப் பெற்ற அணியைஅணியைக் கொண்டு சிறிலங்காஇலங்கை அரசின் மீதும் அரச காவல் படை மீதும் பல கொாில்லா தாக்குதல்களை நடத்தியது.
 
1985 ஆம் ஆண்டு [[திம்புப் பேச்சுவார்த்தை | திம்புப் பேச்சுவார்த்தைகளில்]]களில் ஒரு அமைப்பாக ஈரோஸ் அமைப்பு பங்குபற்றியதுடன்<, இலங்கை வாழ் தமிழர்கள் அனைவரினதும்பிரசாவுரிமைஅனைவரினதும் குடியுரிமை உறுதி செய்யப்பட்டு, மலையகமலையகத் தமிழரை நாடற்றவராக்குவதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியது .
 
1989[[இலங்கை ஆம்நாடாளுமன்றத் நடைபெற்றதேர்தல், பாரளுமன்ற1989|1989 பொதுத்தேர்தலில்நாடாளுமன்றத் சுயட்சைதேர்தலில்]] [[சுயேச்சை (அரசியல்)|சுயேச்சை அணியாகஅணி]]யாகப் போட்டியிட்ட ஈரோஸ் அமைப்பு 13 ஆசணங்களைஇடங்களைப் வெற்றிக்கொண்டதுபெற்றது. இலங்கைஅன்றைய அரசியல்அரசுத்தலைவர் யாப்பின்[[ஆர். ஆறாம்பிரேமதாசா]]வுடன் சீர்திருத்ததிற்குஇணக்கத்தை அமையஏற்படுத்திக் சத்தியபிரமானம்கொண்டு செய்யஇலங்கை மறுத்தஅரசியல் ஈரோஸ்யாப்பின் உறுப்பினர்கள்,ஆறாவது பின்னர்திருத்தத்திற்கு சனாதிபதி பிரேமதாச உடன் இணக்கத்தின் பின்அமைய பாராளுமன்றநாடாளுமன்ற உறுப்பினர்களாக சத்தியபிரமானம்சத்தியப்பிரமாணம் செய்து அமர்வுகளில் பங்குபற்றினர். எனினும்இத்தேர்தலில் ஈரோஸ் அமைப்புஅமைப்பிற்கு கலைக்கப்பட்டதுடன்கிடைத்த பாராளுமன்ற[[தேசியப் உறுப்பினர்கள்பட்டியல் பதவிகளைநாடாளுமன்ற இராஜினமா செய்தார்கள். இத் தேர்தலில் ஈரோஸ்உறுப்பினர்|தேசியப் அமைப்பிற்குபட்டியல்]] கிடைத்த தேசிய பட்டியல்இருக்கை ஆசணம்மலையக மலையகமக்களைமக்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் மயில்சாமி இராமலிங்கம் என்பவருக்கு வழங்கப்பட்டது. எனினும் 1990 இல் ஈரோஸ் அமைப்பு கலைக்கப்பட்டதை அடுத்து, அதன் உறுப்பினர்கள் பதவிகளைத் துறந்தார்கள்.
 
1989 ஆம் ஈரோஸ் அமைப்பு [[ஈழவர் சனநாயக முன்னணி]] என்ற பெயரில் அரசியல் கட்சியை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்தது. 19891990 ஆம் ஆண்டு தேர்தலில்மே சுயட்சையாகமாதம் போட்டியிட்டுஅமைப்பு வெற்றிகலைக்கப்படுவதாகவும், பெற்றஆயுதங்களும் சொத்துக்களும் புலிகளுடன் ஒப்படைக்கப்படுவதாகவும், அமைப்பின் உறுப்பினர்கள் சுயாதீனமாக முடிவெடுக்கலாம் எனவும் பொது செயலாளர் பாலகுமார் யாழ்ப்பாணத்தில் ஊடக மாநாட்டை நடத்தி அறிவித்தார். பெரும்பாலானவர்கள் பாலகுமார் தலைமையில் புலிகளுடன் இணைந்தார்கள். ஏனையவர்களில் சிலர் உள்ளுரிலும், வெளிநாடுகளிலும் குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பினர். இன்னுமொரு சிறிய பிரிவினர் பதிவு நீக்கப்படாதிருந்த ஈழவர் சனநாயக முன்னணிமுன்னணியின் என்றபெயரில் பெயரில்கொழும்பிலிருந்து செயற்பட்டனர்.
 
2009 ஆம் ஆண்டுக்கு பின் குடும்பவாழ்விற்கு திரும்பியிருந்த உறுப்பினர்களும், புலிகளுடன் சேர்ந்திருந்து இயங்கிய உறுப்பினர்களும், ஈழவர் சனநாயக முன்னணியாக இயங்கிய உறுப்பினர்களும் இணைந்து ஈரோஸ் அமைப்பை மீள கட்டியெழுப்பி வருகின்றனர்.{{cn}}
1990 ஆம் ஆண்டு மே மாதம் அமைப்பு கலைக்கப்படுவதாகவும், ஆயுதங்களும் சொத்துக்களும் புலிகளுடன் ஒப்படைக்கப்படுவதாகவும், அமைப்பின் உறுப்பினர்கள் சுயாதீனமாக முடிவெடுக்கலாம் எனவும் பொது செயலாளர் பாலக்குமார் யாழ்ப்பாணத்தில் ஊடக மாநாட்டை நாடத்தி அறிவித்தார். அறிவித்தலை தொடர்ந்து பெரும்பாலானவர்கள் பாலக்குமார் தலைமையில் புலிகளுடன் இணைந்தார்கள். ஏனையவர்களில் சிலர் உள்ளுரிலும், வெளிநாடுகளிலும் குடும்ப வாழ்க்கைக்கு திரும்பினார்கள். இன்னுமொரு சிறிய பிரிவினர் பதிவு இரத்து செய்யப்படாதிருந்த ஈழவர் சனநாயக முன்னணியின் பெயரில் கொழும்பிலிருந்து செயற்பட்டனர்.
 
2009 ஆம் ஆண்டுக்கு பின் குடும்பவாழ்விற்கு திரும்பியிருந்த உறுப்பினர்களும், புலிகளுடன் சேர்ந்திருந்து இயங்கிய உறுப்பினர்களும், ஈழவர் சனநாயக முன்னணியாக இயங்கிய உறுப்பினர்களும் இணைந்து ஈரோஸ் அமைப்பை மீள கட்டியெழுப்பி வருகின்றனர்.
 
===வெளீயீடுகள்===
 
* தர்க்கீகம் - ஈரோஸ் அமைப்பின் தத்துவார்த்த பத்திரிக்கையாக இதழ் 1986 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டது.
* ஈழம் - ஈரோஸ் அமைப்பின் பிரச்சார சஞ்சிகையாக வெளிவந்தது.
வரி 147 ⟶ 142:
* நாங்கள், GUYS Magazine - ஈரோசின் இளைஞர் அமைப்பினால் வெளியிடப்பட்டது.
* ஈரோசின் ஆய்வு பிரிவு ஈழவர் இடர்தீர, யாவரும் கேளீரென, லங்காராணி,ஈழவராய் இணைவோம், இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்,ஈழவர் இன்னல் உருபெற்ற விதம் ஆகிய நூல்களை வெளியிட்டது.
 
===இராணுவ நடவடிக்கைகள்===
 
ஈரோசின் கெரில்லா பாணியிலான தொடர்ச்சியானதாகவும் தொடரானதாகவும் அமைந்த ஈரோசின் கெரில்லா பாணியிலான இராணுவ தாக்குதல்கள் தொடர்ச்சியானதாகவும் தொடரானதாகவும் அமைந்தன. தெற்கில் உள்ள பொருளாதார கேந்திர நிலையங்களை நாசகார வேலை மூலம் ஸ்தம்பிதம் அடையச் செய்தல், அத்துடன் கிழக்கில் சில கெரில்லாத் தாக்குதல போன்ற நடவடிக்கைகளே ஈரோசின் முனைப்பு பெற்ற இராணுவ நடவடிக்கைகளாக இருந்தன. ஈரோஸ் கிழக்கிலும் தெற்கிலும் இராணுவ தாக்குதல்களை நடத்தியது. தெற்கில் உள்ள பொருளாதார கேந்திர நிலையங்களை நாசகார வேலை மூலம் ஸ்தம்பிதம் அடையச் செய்தல், அத்துடன் கிழக்கில் சில கெரில்லாத் தாக்குதல போன்ற நடவடிக்கைகளே ஈரோசின் முனைப்பு பெற்ற இராணுவ நடவடிக்கைகளாக இருந்தன.
 
* 1984 ஜீன் மாதம் 28 ஆம் திகதி ஹோட்டல் ஒப்ரோயில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது
* 1984 ஐப்பசி மாதம் 84 இல் கோட்டை புகையிரத நிலையத்திலும், அதையடுத்து பஸ்தரிப்பு நிலையம், வானொலி நிலையம், தொலைக்காட்சி நிலையம், வீடமைப்பு காரியாலயம் போன்ற இடங்களில் தொடர்ந்து குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
* 1984 ஐப்பசி மாதம் கொழும்பு துறைமுகத்திலும், சப்புகஸ்கந்த எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையத்திலும் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது.
* 1986 ஆம் ஆண்டு பங்குனி 18ஆம் திகதி சிலோன் ஒக்சிசன் கொம்பனி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
* 1986 ஆம் ஆண்டு,தலைமன்னாரில் நடத்தப்பட்ட நிலக்கண்ணி வெடித்தாக்குதலில் ஒரு பொலிஸ் மேலதிகாரியுடன், ஒரு பொலிஸ்கான்ஸ்டபிலும் ஒரு பிரசையும் பலியானார்கள்.
* 1986 ஆம் ஆண்டு சித்திரை 25 ஆம் திகதி அநுராதபுரத்தில் உள்ள அரச கூட்டடுத்தாபனத்திற்கு சொந்தமான எண்ணெய்க் குதங்கள் 9 மீது குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.
* 1986 மே மாதம் 3ம் திகதி கட்டுநாயக்கா விமான நிலையத்தில் ஏயர்லங்கா விமானத்தில் 50 கிலோ வெடிமருந்து வெடிக்க செய்யப்பட்டு விமானம் இரண்டாகப் தகர்க்கப்பட்டது. இந்த தாக்குதலில் ஐரோப்பாவை சேர்ந்த அப்பாவி சுற்றுலா பயணிகள் 16 பேர் கொல்லப்பட்டனர்.
* 1986 மே 4ம் திகதி மத்திய தாபாற் கந்தோரில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
* 1986 மே 5ம் கிழக்குப் பகுதியில் திருகோணமலையில் உள்ள பன்னாட்டு கூட்டு சீமேந்து தொழிற்சாலையில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.
* 1986 மே மாதம் 30 ஆம் திகதி சிறிலங்கா தரைப்படை, ஆகாயப்படை தலைமைக் காரியாலயத்தில் இருந்து 200 மீற்றர் தொலைவிலும், சனாதிபதி மாளிகையில் இருந்து 2 கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்திருந்த குளிர்சாதன தொழிற்சாலை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
* 1986 மே மாதம் 30 ஆம் திகதி திருக்கோணமலை மூதூருக்கு அருகாமையில் பாலந்தோப்பூர் என்ற இடத்தில் பதித்து வைக்கப்பட்ட கண்ணி வெடியில் இ.போ.ச பஸ்சில் பிரயாணம் செய்த 30 இராணுவத்தினர் மரணமடைந்தார்கள்.
* 1986 மே 31ம் திகதி மட்டகளப்பு – உதயதேவிவ புகையிரதம் மீது வியாங்கொடைக்கு அருகாமையில் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட மூன்று பெட்டிகள் சேதமாக்கப்பட்டன.
 
===இந்திய அமைதிப்படைக்காலம்===
 
===பாரளுமன்ற தேர்தல் பிரவேசம்===
 
==செயற்பாடுகள் கலைக்கபபடல்==
 
==1990 இற்கு பின் ==
 
==2009 இற்கு பின் ==
 
==அமைப்பு கட்டமைப்பு==
 
==கொள்கைகள்==
 
==அமைப்பு மீதான விமர்சனங்கள்==
 
==ஈரோஸ் மாவீரர்கள்==
 
==குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள் ==
வரி 188 ⟶ 147:
* [[வே. பாலகுமாரன்]] -1990 இல் ஈரோஸ் கலைக்கப்பட்டதின் பின் விடுதலைப் புலிகளுடன் இல் இணைந்தார்
* [[சங்கர் ராஜி]]
* [[பாலநடராஜ ஐயர்]] -1990 இல் ஈரோஸ் கலைக்கப்பட்டதின் பின் ஈபிடிபி[[ஈழ இல்மக்கள் ஜனநாயகக் கட்சி|ஈபிடிபி]]யில் இணைந்தார்
* [[அருளர்|அருட்பிரகாசம்]] - 1980 இல் அமைப்பிலிருந்து வெளியேறினார்
* [[கி. பி. அரவிந்தன்]] -1978 இல் அமைப்பிலிருந்து வெளியேறினார்
* [[Basheer Segu Dawood|பசீர் சேகுதாவுத்]]சேகு -தாவுது
* [[சுரேஷ் பிரேமச்சந்திரன்]] - 1980 இல் அமைப்பிலிருந்து வெளியேறினார்
* [[டக்ளஸ் தேவானந்தா]] -1980 இல் அமைப்பிலிருந்து வெளியேறினார்
* [[அ. வரதராஜப் பெருமாள்]] - 1980 இல் அமைப்பிலிருந்து வெளியேறினார்
* [[கந்தசாமி பத்மநாபா]] - 1980 இல் அமைப்பிலிருந்து வெளியேறினார்
* [[Rஇரா.Thurairatnam|துரைரட்னம்]] துரைரத்தினம் - 1980 இல் அமைப்பிலிருந்து வெளியேறினார்
* [[நிலாந்தன்]] - 1990 இல் ஈரோஸ் கலைக்கப்பட்டதின் பின் விடுதலைப் புலிகளுடன் இணைந்தார்
 
 
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
 
[[பகுப்பு:புரட்சி இயக்கங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஈழப்_புரட்சி_அமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது