கோவிந்த சுவாமிநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
 
== இளமை வாழ்க்கையும் கல்வியும் ==
கோவிந்த் 1909 ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று  வழக்கறிஞா்  சுப்ரமசுப்பராம சுவாமிநாதன் மற்றும் அவரது மனைவி அம்மு சுவாமிநாதன் ஆகியோருக்குஇணையருக்கு மகனாக பிறந்தார். மூன்று உடன்பிறப்புகளில்பிள்ளைகளில் இவா் முதலாவா் ஆவார். மற்ற இவரது உடன்பிறப்புகள் [[இலட்சுமி சாகல்|லட்சுமி சேகல்]] (1914-2012) மற்றும் [[மிருணாளினி சாராபாய்|மிருணினி சரபாய்]] (1918-2016) ஆகியோா் ஆவா். இவர் சென்னையில் கல்வி படிப்பை படித்தாா். மேலும் உயா் கல்வியான பாாிஸ்டா் படிப்பை   1935 இல் [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்|ஆக்ஸ்போர்டி]]<nowiki/>யிலும் பயின்றாா். 
 
== தொழில் ==
கோவிந்த் [[சென்னை உயர் நீதிமன்றம்|சென்னை உயர்நீதி மன்றத்தில்]] அரசஅரசு வழக்கறிஞராக பணிப்புாிந்தாா். பின்னர் இந்தியாவின் அரசியலுக்கான நிலை கவுன்சிலாகவும் பயிற்சி பெற்றார். அரசு வழக்கறிஞராக பணியாற்றியபோது இவருது முக்கிய வழக்குகளில் ஒன்றாக [[லட்சுமிகாந்தன் கொலை வழக்கு|லாட்சுமி கந்தன் கொலை வழக்கில்]] அவரது முக்கிய விசாரணையில் ஒருவராக திகழ்ந்தாா்கிதிகழ்ந்தது.
 
1969 ஆம் ஆண்டு கோவிந்த், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்த பதவியில் 1976 வரை பணியாற்றினார். கோவிந்த் 1997 வரையில் அதாவது 87 வயதாகும் போது வரை வழக்கறிஞராக தீவிரமாகப் பயிற்சிபணியாற்றி பெற்று வந்தாா்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கோவிந்த_சுவாமிநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது