தசரதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
|mother= இந்துமதி
}}
'''தசரதன்''', [[கோசல நாடு|கோசல நாட்டு]] மன்னர். இவருக்கு [[கோசலை]], [[சுமித்திரை]] மற்றும் [[கைகேயி]] எனும் மூன்று மனைவியர். இவருக்கு [[இராமர்]], [[பரதன் (இராமாயணம்)|பரதன்]], [[இலக்குவன்]] மற்றும் [[சத்துருக்கனன்]] எனும் நான்கு குழந்தைகள் பிறந்தனர். கைகேயி தசரதனிடம் பெற்ற வரத்தால், 14 ஆண்டுகள் காட்டில் தவவாழ்வை மேற்கொள்வதை காணச்சகியாத தசரதன் உயிர்நீத்தான்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தசரதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது