உத்தர காண்டம் (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பக்கம் முன்னேற்றம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎கதைச்சுருக்கம்: பக்கம் முன்னேற்றம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 40:
ராவணனுடன் ஏற்பட்ட போரில் வெற்றிபெற்ற பகவான் ராமரும் சீதாவும் அயோத்திக்கு திரும்பினர்,ஆனால் ஒரு மோசமான குற்றச்சாட்டு கர்ப்பிணி சீதாவை தனது வீட்டை விட்டும் அவரது கணவர் மற்றும் அயோத்தியை விட்டும் வெளியேறும்படி கட்டாயப்படுத்துகிறது. கர்ப்பிணியான சீதா வால்மீகி முனிவர் ஆசிரமத்தில் வனதேவி எனும் பெயரோடு வசிக்க ஆரம்பிக்கிறாள், லவ் மற்றும் குஷ் என இரு மகன்களைப் பெற்றெடுத்த சீதா, அவர்களை பெருமையுடன் வளர்க்கிறாள், இரட்டையர்கள் தங்கள் தந்தையைக் கண்டுபிடிக்கும் பணியைத் தொடங்க முடிவு செய்கிறார்கள். சத்தியத்திற்கான அவர்களின் தேடலானது பலனைத் தருமா? அவர்கள் பெற்றோரை எவ்வாறு மீண்டும் இணைப்பார்கள்? என்பது தான் கதை.
 
== விமர்சனம் ==
வால்மீகி எழுதிய ராமாயணத்தை விட்டு கதை வேறுபட்டு இருப்பதனால் சண்டிகரில் இத்தொடர் தடை செய்யப்படது. பின்னர் தமிழகத்திலும் எழுந்த விமர்சனங்கள் காரணமாக இத்தொடரை ஒளிபரப்பும் திட்டம் ஆரம்பத்திலேயே கைவிடப்பட்டது.
 
== நடிகர்கள் ==