ஆலகாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
சிNo edit summary
வரிசை 3:
[[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலின்]] அடிப்படையில் '''ஆலகாலம்''' என்பது மிகவும் கொடிய [[விடம்|விசமாகும்]]. இந்த விசமானது [[அமுதம்]] வேண்டி அசுரர்களும், தேவர்களும் [[பாற்கடல்|பாற்கடலை]] கடையும் பொழுது, கயிறாக பயன்படுத்தப்பட்ட [[வாசுகி]] பாம்பு வலி தாங்காமல் கக்கிய விசமாகும்.
 
இந்த விசம் உலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் அழிக்க வல்லதாகவும், அதனால் சிவபெருமான் அதை உண்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. அவ்வாறு சிவபெருமான் ஆலகாலத்தினை அருந்திய போது, அது வயிற்றுக்குள் செல்லாமல் இருக்க [[உமையம்மை]] [[சிவபெருமான்]] கழுத்தினை பிடித்தாகவும், அதனால் விசம் கண்டத்திலேயே தங்கி நீல நிறமாக கண்டம் ஆகியதாகவும் புராணம் சொல்கிறது.
 
ஆலகாலம் அசுரர்களையும், தேவர்களையும், முனிவர்களையும் துரத்தி வந்த காலத்தினை பிரதோச காலம் என்று சைவர்கள் கூறுகிறார்கள். இந்நிகழ்வு சனிக்கிழமையன்று[[சனிக்கிழமை]]<nowiki/>யன்று நிகழ்ந்ததால் [[சனி]] பிரதோசம் வெகு சிறப்பான நாளாக கருதப்படுகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஆலகாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது