அருண் குமார் ராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 12:
}}
'''அருண் குமார் ராஜன்''' ஒரு தொலைக்காட்சி நடிகராவார். [[இளவரசி (தொலைக்காட்சித் தொடர்)|இளவரசி]] என்ற தொடரின் மூலம் தொலைகாட்சி துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து [[அழகி (தொலைக்காட்சித் தொடர்)|அழகி]], [[சந்திரலேகா (தொலைக்காட்சித் தொடர்)|சந்திரலேகா]], [[வாணி ராணி (தொலைக்காட்சித் தொடர்)|வாணி ராணி]]
இவரின் பூர்வீகம் [[மயிலாடுதுறை]] என்பதுடன் தற்போது சென்னையிலேயே வசித்து வருகின்றார். இவர் தனது ஆரம்பக் கல்வியை பாரத் சீரியர் ஹையர் செகண்டரி பாடசாலையிலும் உயர் கல்வியை சத்தியபாமா பல்கலைக்கழகத்திலும், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திலும் கற்றார்.
|