திரு. வி. கலியாணசுந்தரனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2702679 BalajijagadeshBot உடையது. (மின்)
வரிசை 1:
'''திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார்''' அல்லது '''திரு. வி. க.''', ([[ஆகத்து 26]], [[1883]] - [[செப்டம்பர் 17]], [[1953]]<ref>{{cite news|url=http://www.hinduonnet.com/2003/09/19/stories/2003091900680900.htm |title= செப்டம்பர் 19, 1953: திரு. வி. க.வின் மறைவு| publisher= த இந்து | date= செப்டம்பர் 19, 2003, மூலப்பதிப்பு செப். 19, 1953}}</ref>) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் ''தமிழ்த்தென்றல்'' என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
வரிசை 9:
தொடக்கத்தில் தம் தந்தையிடம் கல்வி பயின்றார். பின்னர் [[சென்னை]]யில் [[இராயப்பேட்டை]]யில் தங்கி ஆரியன் தொடக்கப் பள்ளியில் சேர்ந்தார். அதன் பின்னர், [[1894]] இல் வெஸ்லி பள்ளியீல் நான்காம் வகுப்பில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஒரு காலும் ஒரு கையும் மூடங்கின. இதனால் பள்ளிப் படிப்பு சிறிது காலம் தடைப்பட்டது. படிப்பில் நல்ல திறமையுடையவராக விளங்கினார். [[1904]] ஆம் ஆண்டில் ஆறாம் படிவத் தேர்வு எழுத முடியாமல் போனது. அத்தோடு அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது.<ref>[http://www.tamilvu.org/courses/degree/p102/p1021/html/p1021661.htm 6.1.1 திரு.வி.க.வின் இளமை]</ref>
 
==தமிழ்க் கல்வி==
==விடுதலை இயக்கம்==
வெஸ்லி பள்ளியில் ஆசிரியராக இருந்த [[யாழ்ப்பாணம்]] [[நா. கதிரவேற்பிள்ளை]] என்ற தமிழறிஞரிடம் நட்பு ஏற்பட்டது. அவரிடம் தமிழ் பயிலத் தொடங்கினார். அவரிடம் தமிழ் நூல்களை முறையாகப் பயின்று சிறந்த புலமை பெற்றார். கதிரெவேற்பிள்ளை [[நீலகிரி]]க்குச் சென்ற பொழுது அங்கு காலமானார். அதன் பின்னர் கல்யாணசுந்தரனார் மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ், மற்றும் [[சைவ சமயம்|சைவ]] நூல்களையும் பாடம் கேட்டார்.
 
வரிசை 18:
பின்னர் [[தேசபக்தன் (இதழ்)|தேசபக்தன்]] என்ற பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார். அதன் பின்னர் [[திராவிடன் (இதழ்)|திராவிடன்]], [[நவசக்தி (இதழ்)|நவசக்தி]] போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றினார்.
 
==அரசியற்அரசியல் பணி==
தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/திரு._வி._கலியாணசுந்தரனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது