பெரியபுராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
appudiyadigal puranam அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2702212 BalajijagadeshBot உடையது. (மின்) அடையாளம்: Undo |
||
வரிசை 1:
{{சைவ சமயம்}}
'''பெரியபுராணம்'''
இரண்டாம் [[குலோத்துங்க சோழன்|குலோத்துங்க சோழனின்]] ஆனையின்படி [[தில்லை|தில்லைக்குச்]] சென்றவர், அங்கிருக்கும் இறைவனான [[நடராஜன்]] ''உலகெலாம்'' என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் ''உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'' என பெரியபுராணத்தினை தொடங்கியதாக நம்பப்படுகிறது. இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது.<ref name="தஇவ"/>
வரிசை 30:
# வெள்ளானைச் சருக்கம்
என்னும்
13 சருக்கங்களிலும் உள்ள பாடல்களின் எண்ணிக்கையும் அவற்றில் பேசப்படும் சிவனடியார்களின் எண்ணிக்கையும் பின்வருமாறு:
|