இரட்டைமலை சீனிவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மாறுபட்ட அணுகுமுறை: பராமரிப்பு using AWB
சிNo edit summary
வரிசை 11:
profession = [[அரசியலாளர்]], [[சமூக சேவகர்]]
}}
 
தமிழகத்தில் பட்டியலின மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன்.
 
இந்திய அளவிலான பட்டியலின மக்களின் அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால், அதில் தமிழகத்துக்கு முக்கிய இடமுண்டு. ஆங்கிலேய ஆட்சி நிலைபெற்றதன் பின்னணியில் இந்தியா நவீன யுகத்தை எதிர்கொண்டது. அப்போதே, நவீன சிந்தனைகளையும் வாய்ப்புகளையும் உள்வாங்கிச் செயல்பட்ட தலைவர்
 
[[திவான் பகதூர்]] '''இரட்டைமலை சீனிவாசன்''' (சூலை 7, 1859 - செப்டம்பர் 18, 1945) ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். ஆதி திராவிட மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். [[பறையர்]] மகாசன சபையைத் தோற்றுவித்து, ''[[பறையன் (இதழ்)]]'' என்ற திங்கள் இதழையும் நடத்தியவர். [[சென்னை மாகாணம்|சென்னை மாகாண]] [[தமிழ்நாடு சட்டமன்ற மேலவை|சட்டசபை]] உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்தவர்.
 
வரி 112 ⟶ 107:
[[பகுப்பு:சாதிய எதிர்ப்புச் செயற்பாட்டாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ் சாதிய எதிர்ப்புச் செயற்பாட்டாளர்கள்]]
[[பகுப்பு:1860 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இரட்டைமலை_சீனிவாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது