ம. கோ. இராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 34:
== தனிப்பட்ட வாழ்க்கை ==
=== இளமைப்பருவம் ===
இராமச்சந்திரன் [[இலங்கை]]யின் [[கண்டி]]க்கு அருகேயுள்ள [[நாவலப்பிட்டி|நாவல்பட்டி]] என்ற இடத்தில் கோபாலன்மேனன் - சத்யபாமா ஆகியோருக்கு
அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வழக்கறிஞராக [[கேரளா]]வில் பணியாற்றி வந்தார், அதன் பிறகு [[அந்தமான்|அந்தமான்தீவில்]] உள்ள சிறையில் கிரிமினல் கோா்ட் நீதிபதியாக பணிபுரிந்து வந்தார். அப்போது ஆங்கிலயர்களின் அடக்கு முறை ஆட்சி என்பதால் தினமும் சுமாா் 20 சிறை கைதிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கும் குற்றவியல் நீதிபதியாக இருந்தாா். பின்பு மனைவி சத்யபாமா அவா்கள் இந்த உயிரை எடுக்கும் வேலை நமக்கு வேண்டாம் என்று கூற அந்த நீதிபதி வேலையயை ரத்து செய்து விட்டாா். அந்த ராஜினமாவை ஏற்று கொள்ளாத ஆங்கிலயா்கள் பயங்கர சூழ்ச்சிக்கு கோபாலன் மேனனை ஆளாக்கினா் (Weppan ship) ஆயுத கப்பலுக்கு (Dynamate Flash) டைனமெட்வெடி வைத்ததாக கூறி பொய்யான புகாாில் சிறிது காலம் கோபாலன் மேனனை சிறையில் அடைத்தனா். பின்பு அவா் குடும்பத்துடன் இலங்கையில் சென்று குடியேறினா் அவரது நண்பர் உதவியுடன் ஒரு பள்ளியில் (Princepal) தலைமை ஆசிரியர் ஆக பணிபுரிந்து வந்தாா்.
|